தனியாருக்கு விற்கப்பட்ட ஏர் இந்தியாவின் ‘மகாராஜா’

அதானி, அம்பானி போன்றோரின் பனியா நிறுவனங்கள் நட்டக்கணக்கு காட்டினால் பல லட்சம் கோடிகள் தள்ளுபடியும், மக்களின் சொத்தான பொதுத்துறைகள் நட்டத்தில் இயங்கினால் தார்மீக உரிமையற்ற சொத்துக்களை விற்றுவிடவும் செய்கிற ஒரு மோசடி அரசு மோடி அரசு.