ஆளுநர் கலந்து கொண்ட தமிழ் தூர்தர்சன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்தின் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்னும் வரியை நீக்கி பாடியது தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளது.
நேற்று, ஈரான் தலைநகரான டெஹ்ரானை நோக்கி வரும் இசுரேல் ஏவுகணைகளை வீசியிருக்கிறது. தங்களின் வான் தடுப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தி விடுவதாக ஈரான் இராணுவம் கூறியுள்ளது.