ஒருபுறம் கடன் தள்ளுபடி மறுபுறம் கடன் வாங்குவது சுலபம் என பெரு நிறுவனங்களுக்கு செய்யும் சலுகைகளுக்கு நடுவே மக்களின் அழுத்தப்படும் சுமைகள்.
திருப்பரங்குன்றம் பிரச்சினை குறித்தும் ஆர்எஸ்எஸ் இந்துத்துவத்திற்கு எதிராக பேசாத ஐயா.மணிரசன், சீமான் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி சவுத் பீட் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்