பாதிக்கப்பட்ட பெண்களின் சட்ட போராட்டத்தினால் பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு ஆறு ஆண்டுகளுக்குப் பின் ஆயுள் தண்டனை கிடைத்திருக்கிறது.
ஒன்றரை லட்சத்திற்கும் மேலான தமிழர்கள் சிங்கள இனவெறி அரசால் இனப்படுகொலை செய்யப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த பின்பும் இன்றும் மாறாத ஈழத் தமிழர்கள் நிலை