பேரூர் பட்டீசுவரர் திருக்கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்திட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த மறுக்கும் இந்து சமய அறநிலையத் துறைக்கு…
Category: சமூகம்
பெரியாரை இழிவு செய்தவரை நிராகரித்த ஈரோடு மக்கள் – திருமுருகன் காந்தி
பெரியரை இழிவு செய்தவரை நிராகரித்த ஈரோடு மக்கள் நிராகரிப்பார்கள் எனும் செய்தியை மக்கள் உறுதிபட தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியும், வாழ்த்துகளும்.
திருப்பரங்குன்றத்தில் கலவரம் தூண்டும் இந்துத்துவ மதவெறி கும்பல்கள்
மதவெறி பரப்பி கலவரம் ஏற்படுத்தும் வாய்ப்புகளுக்காக கண்கொத்திப் பாம்பாக காத்திருந்த பாஜக, இந்துத்துவ அமைப்புகள் திருப்பரங்குன்றத்தில் திட்டமிட்டு இறங்கியுள்ளன.
தமிழ்த்தேசியப் பேரினத்தின் அடையாளங்கள்
தமிழ்த்தேசியப் பேரினத்தின் முகவரிகளான தந்தை பெரியாரைம், மேதகு பிரபாகரனையும் எதிரெதிராக நிறுத்தும் சீமானின் அரசியல் சீரழிவு அரசியல்.
ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரை- பாகம் 1
தமிழினத்தின் இருபெரும் ஆளுமைகளான தந்தை பெரியாரையும் தேசியத்தலைவர் பிரபாகரனையும் தொடர்ந்து இழிவு செய்யும் சீமானுக்கு பதிலடி கொடுக்கும் மே17 இயக்கத்தின் பரப்புரை.
வேங்கைவயல் விவகாரத்தில் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் – மே 17 அறிக்கை
வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும்! - மே 17 அறிக்கை
‘சீமானின் தமிழர் விரோத அரசியல்’ அம்பலப்படுத்தும் மே17 இயக்கம்
பெரியார் குறித்து அவதூறு கருத்துக்கள் பரப்பிய சீமான் குறித்து South beat சேனலுக்கு தோழர். திருமுருகன் காந்தி ஜனவரி 16, 2025-ல்…
முதன்மை எதிரியை தப்பிக்க வைக்கும் தந்திரசாலிகள் – திருமுருகன் காந்தி
தமிழ்நாடு விடுதலை கோரிக்கை என்பது தமிழரல்லாத பெரியாரின் கோரிக்கை, எங்களை போன்ற சாதிவழி பச்சை தமிழர்களின் கோரிக்கையல்ல என முடித்துக் கொள்ளக்கூடியவர்களை…
ஈரோடு இடைத்தேர்தலில் நம் கடமை – திருமுருகன் காந்தி
தமிழின அரசியலை கொச்சையான அவதூறுகளின் வழியே சீமான் முன்னெடுக்கும் நச்சு அரசியலை வீழ்த்த விரும்பும் தோழர்கள், ஈரோடு இடைதேர்தலில் எங்களுடன் கைகோர்த்து…
மணிப்பூரில் பனை எண்ணெய்க்காக பழங்குடியினர் நிலத்தை அபகரிக்கும் பாஜக அரசு
மணிப்பூரில் குக்கி பழங்குடிமக்கள் வாழும் மலைப்பகுதியில் பனை எண்ணெய் திட்டத்தை அம்மாநில பாஜக அரசு துவக்கியதிலிருந்தே வன்முறை வெடித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு.