மாணவர்களின் அரசியல் விழிப்புணர்வைக் கண்டு அச்சப்படும் அரசு

தொடர் நீட் தேர்வு குளறுபடிகளினால் வெறுப்படைந்த மாணவர்கள், டெல்லி ஜந்தர் மந்தரில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) அமைப்புடன் இணைந்து 49…

பட்டியலின மக்களுக்கான நிழல் நிதிநிலை அறிக்கையை தவெக அரசு ஏற்க வேண்டும் – திருமுருகன் காந்தி

பட்டியலின பழங்குடி மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கான நிழல் நிதிநிலை அறிக்கை வரவேற்று அதனை தவெக அரசு ஏற்க வேண்டும் என தோழர்…

உலகத்தின் முடிவையும் கடந்து முதலாளித்துவம் சைலோவில் உயிர் பிழைத்தால்?

மனிதர்கள் இந்த உலகத்தில் வாழ முடியாமல் வேறு கோளுக்கு சென்றாலும் அங்கும் அடக்குமுறைக்கு எதிராக போராடும் சூழல் காத்திருப்பதை உணர்த்தும் 'சைலோ

எத்தனால் பெட்ரோல்: உணவா? எரிபொருளா?

அரிசி கையிருப்பு செலவை குறைக்க உதவினாலும், உணவுப் பாதுகாப்பு மற்றும் முறைகேடு தடுப்பு தொடர்பான விவாதங்களை உருவாக்கியுள்ளது

பெண்ணின் கருப்பை மீது அதிகாரம் செலுத்தும் ஆணாதிக்க அரசியல்

தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் போராடி பெற்று தந்த பெண்ணுரிமையை மீண்டும் பிற்போக்குத்தனத்திற்குள் தள்ள நினைக்கும் கருக்கலைப்பிற்கு எதிரான சபாநாயகரின் பேச்சு.

நீட் எதிர்ப்பு போராட்டத்தில் தவெக மாணவர் அணி போராடாதது ஏன்? – பிரவீன்குமார்

நீட் தேர்விற்கு எதிராக காட்பாடியில் மே 17 இயக்கம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழர் பிரவீன் குமார் அவர்கள் ஆற்றிய உரை

தமிழ்நாட்டின் தனித்துவமான நீட் எதிர்ப்புப் போராட்டம் – திருமுருகன் காந்தி உரை

'நீலம்' அமைப்பு சென்னை எழும்பூரில் சூலை 23, 2026 அன்று நடத்திய நீட் எதிர்ப்பு போராட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள்…

நீட் எதிர்ப்பில் தவெக அரசின் மௌனம் ஆபத்தானது – திருமுருகன் காந்தி

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெறும் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஜூலை 25, 2026 தோழர் திருமுருகன்…

காவல்நிலைய குற்றங்கள் பற்றியப் பார்வை – திருமுருகன் காந்தி நேர்காணல்

காவல்துறை மரணங்கள் தொடர்ந்து நடைபெறுவதை கண்டித்து தோழர் திருமுருகன் காந்தி ‘ஜீ தமிழ்’ ஊடகத்திற்கு அளித்த நேர்காணல்.

இட ஒதுக்கீடு வேலைக்கு மட்டுமல்ல, நிலத்துக்கும் தேவை – திருமுருகன் காந்தி

ஏழை மக்களின் நிலங்களைப் பறிக்கும் நீதிமன்ற உத்தரவுகள், அதிகாரிகள் மற்றும் பெரும் நிறுவனங்கள் குறி்த்து தோழர் திருமுருகன் காந்தி உரை

Translate »