ஆன்மீக உரிமையை அரசியல் ஆடையாக்கும் முருகன் மாநாடு

தமிழர்கள் வழிபடும் முருகன் மீது இந்துத்துவ சாயத்தை பூசி பாஜகவின் அரசியல் ஆதாயத்திற்காக இந்து முனனணி நடத்தியிருக்கும் முருகன் மாநாடு

இருள் சூழ்ந்த நேரத்தில் ஒளியாய் இந்தியாவிற்கு உதவிய ஈரான்

ஜெனிவாவில் இந்தியாவிற்கு எதிரான தீர்மானத்தை பாகிஸ்தான் முன்னகர்த்தியபோது, ஈரான் அதற்கு ஆதரவளிக்காமல் இந்தியாவிற்கு ஆதரவளித்தது.

ஈரானை அமெரிக்காவிடம் சரணடைய வேண்டுமென மிரட்டல் விடுத்த ட்ரம்ப்

ஈரான் கேள்வியின்றி சரணடைதல் வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட் செய்திருப்பது மேற்காசிய போரை தீவிரமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது…

இந்தியாவிற்காக தமிழ்நாட்டின் கடல்வளத்தை பலி கொடுக்க முயலும் மோடி அரசு

தமிழ்நாட்டின் கடல்வளத்தை பாழ்படுத்தும் வகையில் சென்னை மற்றும் கன்னியாகுமரியில் ஆழ்கடலில் எண்ணெய்/எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சிக்கு ஒன்றிய அரசு அனுமதி  வழங்கியுள்ளது.

கன்னடர்களின் ‘இந்தி எதிர்ப்பை’ தமிழ் எதிர்ப்பாக மடைமாற்றும் ஆர்.எஸ்.எஸ். – திருமுருகன் காந்தி

தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது' என்று நடிகர் கமல்ஹாசன் கூறியது குறித்தும், தக்-லைஃப் வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் கூறிய கருத்து குறித்தும்…

டெல்லி வாழ் தமிழர்கள் வீடுகள் இடிப்பும், நிலம் மீதான உரிமைகள் பறிப்பும்

முதலாளித்துவத்தின் கூட்டுடன் ஆளும் அரசுகளால் ஏழை எளிய மக்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகளில் ஒன்றாக வீடுகள் இடிப்பு டெல்லி வாழ் தமிழர்களுக்கும் நேர்ந்துள்ளது.…

தமிழர்களை மூத்த குடி என்று சொல்லும் கீழடி அறிக்கையை மறுக்கும் பாஜக அரசு

கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட நீதிமன்றம் ஆணையிட்ட பின், தற்போது அதில் திருத்தம் வேண்டுமென இந்திய அகழாய்வு துறை அமர்நாத் அவர்களிடம்…

அனகாபுத்தூர் மக்களுக்காக மே 17 இயக்கம் நடத்தும் தொடர்ச்சியான போராட்டங்கள்

50 வருடங்களுக்கும் மேல் வாழும் அனகாபுத்தூர் மக்களின் குடியிருப்புகளை ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பு என்று அகற்றும் போக்கை கண்டித்து 2023-லிருந்து மே 17…

அனகாபுத்தூர் வீடுகள் இடிப்பின் பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டிய நுணுக்கங்கள்

முறையான ஆவணம் இன்றி, நீதிமன்ற தீர்ப்புகள் என்று கூறி ஆட்சியாளர்கள் ஆற்றங்கரையோரம் வாழ் மக்களுக்கு செய்யும் அநீதிகள் குறித்து திருமுருகன் காந்தியின் விளக்கம்

அனகாபுத்தூர் மக்களின் வீடு இடிப்பு குறித்தான பத்திரிக்கையாளர் சந்திப்பு

அனகாபுத்தூர் மக்களின் வீடுகளை அராஜகமாக, ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பு என்று முறையான ஆவணங்கள் இன்றி இடிப்பு குறித்து மே 17 இயக்கத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

Translate »