நில எல்லைகள் பிரிக்கப்படாத காலத்தில் தமிழர்களின் இயற்கை வளமாக, தமிழ்ப் புலவர்களின் வர்ணனைக்குள் விரிந்த காவிரி தமிழர்களின் சொத்து. இதனை இந்திய…
Category: அரசியல்
‘முஜிப்-ஒரு தேசத்தின் உருவாக்கம்’ – திருமுருகன் காந்தி
பாகிஸ்தானிய அரசுக்கு எதிராக போராடிய வங்கதேசத்தின் சுதேச விடுதலை இயக்கத்தினரை நசுக்க/ஒழிக்க, இந்தியாவின் ஆளும் பார்ப்பனிய வர்க்கம் முஜிப்வாகினி படையை தயார்…
பாலஸ்தீன இனப்படுகொலையை தீவிரப்படுத்திய இஸ்ரேல்
75 ஆண்டுகால இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் ஒரு தேசிய இனம் வீழ்ந்துக் கொண்டிருந்தது. நம்பிக்கைகள் அனைத்தும் கரந்த தருவாயில் ஒரு வெற்றியாக எதிர்தாக்குதல்…
ஹமாஸை ஆதரிக்க இயலுமா? – திருமுருகன் காந்தி
இன்றைய சூழலுக்கு காரணமாக இஸ்ரேல்-அமெரிக்க-இங்கிலாந்து அரசுகளும், கைகட்டி வேடிக்கை பார்த்த சவுதி, அமீரகம், துருக்கி, எகிப்து ஆகிய நட்பு நாடுகளுமே காரணம்.…
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரும் எம்.ஆர்.பி. செவிலியர்கள்
கொரொனா காலத்தில் மக்கள் உயிரை காக்க முன்களப்பணியில் இருந்த செவிலியர்கள் தங்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற போராடுகின்றனர். தினமும் பிரசவம் பார்க்கும்…
கார்ப்பரேட்களுக்காக பலியிடப்படும் பரந்தூர் மக்கள் வாழ்வாதாரம்
புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதற்கு எதிரான மக்கள் போராட்டம் 500 நாளை நோக்கி நகர்கிறது. அரசு இத்திட்டத்தை கைவிடுவதாயில்லை
நீட் ஊழலில் புரளும் பாஜக மோ(ச)டி அரசு
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு, சமஸ்கிருதம் தெரிந்தால் தான் மருத்துவம் படிக்க இயலும் என்ற நிலையை நீதிக்கட்சி உடைத்தெறிந்தது. அதற்குப் பின்னரே…
பெண்கள் இடஒதுக்கீடு மசோதா பின்னணியில் தமிழ்நாட்டை வஞ்சிக்க சதி
1971 மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி மகளிருக்கான இட ஒதுக்கீடு செய்வதை விடுத்து 2026 தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு நடைமுறைப்படுத்துவோம் என்று சொல்வது…
பாசிசத்தினை அச்சுறுத்தும் குரல் ஐயா வைகோ – திருமுருகன் காந்தி
இந்தியாவை காப்பது என்பது பாஜகவை ஆட்சி நீக்கம் செய்வது மட்டுமல்ல, ஒன்றிய அரசின் அதிகாரத்தை குறைத்து மாநில அரசுகளிடம் ஒப்படைப்பது மட்டுமே…
இந்தியா-கனடா முரண்: தேச நலனா ஆர்எஸ்எஸ் நலனா? – திருமுருகன் காந்தி
கனடா-இந்தியா முரண்பாடு இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கும், காலிஸ்தான் கருத்தியலாளர்களுக்குமான சர்வதேச முரண்பாடாக வெடித்துள்ளது. மோடி அரசு எனும் ஆர்.எஸ்.எஸ் அரசு, தனது சுயநலனுக்காக…