ஜி.எஸ்.டி பாதிப்பு கேள்விகளும், நிர்மலா சீதாராமனின் அலட்சியமும்

ஜி.எஸ்.டி வரியினால் உருவான குளறுபடிகளைக் குறித்து, கேள்வி கேட்ட உணவக உரிமையாளருக்கு ஏற்பட்ட நெருக்கடி.

தீண்டாமைச் சுவரை அகற்ற சங்கரலிங்கபுரம் மக்களின் போராட்டம்

சங்கரலிங்கபுரத்தில் கட்டப்பட்டுள்ள தீண்டாமைச் சுவரை அகற்றக் கோரிய மக்களின் போராட்டத்தில் மே 17 இயக்கமும் கலந்து கொண்டு நடத்திய கள ஆய்வின் விவரங்கள்

அமெரிக்க ஆயுத சந்தைக்காக நீட்டிக்கப்படும் போர்

அமெரிக்கா இங்கிலாந்து உள்ளிட்ட மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள், தங்கள் நாட்டில் உற்பத்தி ஆகும் ஆயுதங்களை விற்பதற்கு போரை சந்தையாகப் பார்க்கின்றன

இலங்கை அரசுடனும் தமிழக காவல்துறையுடனும் போராடும் மீனவர்கள்

இலங்கை கப்பற்படையினால் கைதான 22 மீனவர்களின் விடுதலையை கோரி நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஜனநாயக அமைப்புகளை அனுமதிக்காது காவல் துறை அத்துமீறல்…

பள்ளிகளில் மூட நம்பிக்கை விதைக்கும் சொற்பொழிவு

முன்வாசல் வழியாக தன்னம்பிக்கை சொற்பொழிவாளர்கள் அனுப்பி விட்டு, பின்வாசல் வழியாக இந்துத்துவ அமைப்புகள் கைப்பற்றும் ஒன்றாகவே இச்சம்பவம் உணர்த்துகிறது.

கேரள திரையுலகை உலுக்கிய ஹேமா கமிட்டி அறிக்கை

மலையாளத் திரைத்துறையை சார்ந்த பெண்களுக்கு நீண்ட காலமாக நடந்த பாலியல் ரீதியான கொடுமைகளை வெளியிட்டிருக்கிறது ஹேமா கமிட்டி அறிக்கை.

தூத்துக்குடி சங்கரலிங்கபுரம் தீண்டாமை சுவர் – கள ஆய்வு

தூத்துக்குடி சாதிய தீண்டாமைச் சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென சங்கரலிங்கபுர மக்களின் கோரிக்கையை மே 17 இயக்கம் முன்வைக்கிறோம்

முருகன் மாநாடும், தமிழ் முருகன் – புத்தகப் பார்வையும்

‘முருகன் கடவுளல்ல, நாடாண்ட மன்னன்’ என்பதையும், அவன் போர்த்திறனையும் பாவலர் அறிவுமதி அவர்கள் தனது தமிழ் முருகன் என்னும் நூலில் சங்கப்…

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பாஜக அரசு தயங்குவது ஏன்?

நாடு முழுவதும் அரசியல் துறை, நீதித்துறை, ஊடகத்துறை, கல்வித்துறை, அறிவியல் சார்ந்த துறைகளிலும் உயர்சாதி சமூகத்தினரே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

தந்தை பெரியாரும், தோழர் தமிழரசனும் இணைகிற கருத்தியல்

எந்த அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டங்களும் விடுதலையை நோக்கமாக கொண்டே உணர்வு கொள்ள முடியும் என சிந்தித்து பெரியாரும், தோழர் தமிழரசனும் ஒன்றி…

Translate »