இந்தியாவிற்காக தமிழ்நாட்டின் கடல்வளத்தை பலி கொடுக்க முயலும் மோடி அரசு

தமிழ்நாட்டின் கடல்வளத்தை பாழ்படுத்தும் வகையில் சென்னை மற்றும் கன்னியாகுமரியில் ஆழ்கடலில் எண்ணெய்/எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சிக்கு ஒன்றிய அரசு அனுமதி  வழங்கியுள்ளது.

டெல்லி வாழ் தமிழர்கள் வீடுகள் இடிப்பும், நிலம் மீதான உரிமைகள் பறிப்பும்

முதலாளித்துவத்தின் கூட்டுடன் ஆளும் அரசுகளால் ஏழை எளிய மக்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகளில் ஒன்றாக வீடுகள் இடிப்பு டெல்லி வாழ் தமிழர்களுக்கும் நேர்ந்துள்ளது.…

அனகாபுத்தூர் மக்களின் வீடு இடிப்பு குறித்தான பத்திரிக்கையாளர் சந்திப்பு

அனகாபுத்தூர் மக்களின் வீடுகளை அராஜகமாக, ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பு என்று முறையான ஆவணங்கள் இன்றி இடிப்பு குறித்து மே 17 இயக்கத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

இலங்கைப் பயணத்தில் கச்சத்தீவு குறித்து வாய் திறக்காத மோடி

அண்மையில் இலங்கைக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடி, கச்சத்தீவு குறித்து பேசாமல் தொடர்ந்து தமிழ்நாட்டின் மீனவர் நலனை…

மணிப்பூரில் பனை எண்ணெய்க்காக பழங்குடியினர் நிலத்தை அபகரிக்கும் பாஜக அரசு

மணிப்பூரில் குக்கி பழங்குடிமக்கள் வாழும் மலைப்பகுதியில் பனை எண்ணெய் திட்டத்தை அம்மாநில பாஜக அரசு துவக்கியதிலிருந்தே வன்முறை வெடித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு.

தமிழர்களின் எதிர்ப்பை மீறி டங்ஸ்டன் சுரங்கத்தை மறு ஆய்வு செய்த மோடி அரசு

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தையும் பொருட்படுத்தாமல், மீண்டும் மறு ஆய்வு செய்வது தொடர்பாகமோடி அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தை ரத்து செய்க! – மே 17 அறிக்கை

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் மக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது! முறைகேடுகள் மூலம் அனுமதி பெற முயற்சிக்கும் இந்த…

மதுரையை சீரழிக்க வரும் வேதாந்தா டங்க்ஸ்டன் சுரங்கம் எதிர்த்து கள ஆய்வு

மதுரையில் டங்ஸ்டன் கனிமவள சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்திருக்கிறது மோடி அரசு. இதனை எதிர்த்து கள ஆய்வு நடத்தப்பட்டது.

இனாம் நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிரான கண்டனம்

இனாம்' நிலங்களில் குடியிருப்பவர்களை, வேளாண்மை செய்பவர்களை வெளியேற்றுவதை இந்து சமய அறநிலையத்துறையும் வக்பு வாரியமும் நிறுத்த கோரும் மே 17 இயக்கத்தின் அறிக்கை.

அண்டை நாடுகளிலும் அதானி ஏற்படுத்தும் சீர்கேடு

மோடி தன் நண்பர் அதானிக்காக அண்டை நாடுகளில் பெற்றுக் கொடுத்த ஒப்பந்தங்கள் அங்கு சூழலியல் சீர்கேடுகளோடு அரசியல் குழப்பங்களையும் ஏற்படுத்தி வருகின்றன.

Translate »