பரந்தூர் மக்கள் அகதியாவதா தீர்வு?

பரந்தூரில் 700 நாட்கள் போராடியும், தங்களின் எதிர்ப்புக்கு எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், தமிழ்நாட்டை துறந்து ஆந்திராவிற்கு சென்றுவிட திட்டமிட்டுள்ளதாக வேதனையுடன்…

காலநிலை மாற்றமும் வெப்ப அலைகளும்

காலநிலை மாற்றத்தால் அதிதீவிர வெப்பமும், அதிதீவிர மழையும் ஏற்படுகிறது. அதாவது வழக்கத்தை விட உச்சமாக 44°C வெப்பமும் அதிகரித்துள்ளது.மூன்று மாத மழை…

இசுலாமியர்கள் மீதான மோடியின் வன்மப் பரப்புரை

மோடி ராஜஸ்தானில் பரப்புரை மேற்கொண்ட பொழுது, இசுலாமியர்களை ஊடுருவல்காரர்கள் எனவும், இந்துக்களின் சொத்தை இசுலாமியர்கள் அபகரிக்கப் போகிறார்கள் எனவும் மதவாதத்தை தூண்டும்…

பெருவெள்ளம் வடிய அரசு என்ன செய்ய வேண்டும்?

‘SPONGE CITY’ எனப்படும் மழைநீரை உறிஞ்சும் தொழில்நுட்பங்களும்  திட்டமிடப்பட வேண்டும். சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) இன்னும் பல புது…

மீனவர்களின் துயரங்களை சுமந்து செல்லும் மற்றொரு மீனவர் நாள்

தற்போது வரை தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை / கடற்கொள்ளையர்கள் தாக்கினாலும், கொலை செய்தாலும், படகுகளை சேதப்படுத்தினாலும் ஒன்றிய பாஜக அரசு…

விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை ஏவிய திமுக அரசு

அந்தந்த ஊர் பிரச்சனைக்கு அந்தந்த ஊர் மக்கள் தான் பேச வேண்டும் என்று சொல்வது பிற்போக்குத்தனமானது. ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கு வெளியூரை…

தமிழ்நாட்டை மீண்டும் அச்சுறுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டம்

தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பு அலைகளால், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் அமைக்கப்படவிருந்த மூன்று நிலக்கரி சுரங்கங்களை ஏலத்தில் இருந்து விலக்குவதாக ஒன்றிய பாஜக…

தம் வாழ்விடத்திற்காகப் போராடும் அனகாபுத்தூர் பெண்கள்

குடியிருக்கும் நிலமே உங்களுக்கு சொந்தமில்லை என சொல்லி தங்களை நிலமற்றவர்களாக மாற்ற அரசே முன் வருவது அவர்களை நிலை குலையச் செய்கிறது.…

தொடர்ந்து மறுக்கப்படும் காவிரி நீர் உரிமை

நில எல்லைகள் பிரிக்கப்படாத காலத்தில் தமிழர்களின் இயற்கை வளமாக, தமிழ்ப் புலவர்களின் வர்ணனைக்குள் விரிந்த காவிரி தமிழர்களின் சொத்து. இதனை இந்திய…

கார்ப்பரேட்களுக்காக பலியிடப்படும் பரந்தூர் மக்கள் வாழ்வாதாரம்

புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதற்கு எதிரான மக்கள் போராட்டம் 500 நாளை நோக்கி நகர்கிறது. அரசு இத்திட்டத்தை கைவிடுவதாயில்லை

Translate »