கலையை ஒரு பொழுதுபோக்காக மட்டுமே சுருக்க நினைக்கும் முதலாளித்துவ மேடைகளிலேயே அரசியல் பொறுப்புணர்ந்து கலைஞர்கள் பலர் ஆதிக்கத்தை சுக்குநூறாக உடைத்துள்ளனர்.
Category: அதிகம் வாசிக்கப்பட்டவை
இந்துத்துவ கூடாரமாகிறதா கோவை பள்ளிகள்?
இந்துத்துவ கூடாரமாகிறதா கோவை பள்ளிகள்? ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ சாகாக்களுக்கு பாதுகாப்பு வழங்கிடும் தமிழக காவல்துறை.
சே குவேராவிற்கு உதவியதால் கொல்லப்பட்ட பொலிவிய தொழிலாளர்கள்
பொலிவியாவில் சே குவேராவின் கொரில்லா இராணுவப்படைக்கு சுரங்கத் தொழிலாளர்களின் தொழிற்சங்கம் பொருளுதவி செய்து வந்ததற்கான தண்டனைதான் இந்த படுகொலை.
இந்துத்துவத்திற்கு உரமிடும் இஸ்லாமோபோபியா
2019ல் அசாம் தேர்தலின் போது அமித்ஷா வங்காள தேசத்திலிருந்து வரும் புலம்பெயர் இஸ்லாமியர்களை “கரையான்கள்” என கூறியதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை ஏற்படுத்த துடிக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக
வழிபாடு என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பமாக இருக்கும் வரை யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதை அரசியலாக்கி அதில் குளிர்…
காந்தி கொலையும் காமராசர் கொலை முயற்சியும்
காலம் தோறும் பார்ப்பனீயம் செய்த படுகொலைகளில் ஒன்று தான் காந்தியின் கொலையும், கொலை முயற்சிகளில் ஒன்று காமராசர் கொலை முயற்சி.
இந்தியாவின் கோர முகத்தை அம்பலப்படுத்திய திலீபன்
இந்திய இலங்கை ஒப்பந்த சரத்துகளை நிறைவேற்றாததால் ஏற்பட்ட விளைவுகளை நீக்குவதற்காகவே திலீபன் உண்ணாவிரதம் இருந்தார்.
தமிழர்களை அடிமைப்படுத்திய பார்ப்பனர்களின் குலக்கல்வி
ராஜாஜியின் மனுதர்ம குலக் கல்வியை எதிர்த்து பெரியார் படைதிரட்டி தெரு தெருவாக நடந்து சென்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி அம்பலப்படுத்தினார்.
ஆஸ்திரேலிய பழங்குடிகளை சுரண்டும் அதானி
ஆஸ்திரேலியாவிலுள்ள அதானியின் கார்மைக்கல் சுரங்கதிற்கு எதிராக நடந்து வரும் போராட்டம், சமீபத்தில் நடந்த நில உரிமைப் போராட்டங்களில் முக்கியமான போராட்டம்.
மக்களின் வரிப்பணத்தை விழுங்கும் முத்ரா கடன் திட்டம்
முத்ரா கடன் திட்டம் சிறு குறு நிறுவனங்களின் பசியைத் தீர்க்கவில்லை. மாறாக மோடியின் கட்சி சார்ந்தவர்களுக்கு இனிப்பைத் தந்திருக்கிறது.