மேகமலை மக்களின் வாழ்வுரிமை குறித்து சட்டமன்றத்தில் பேசாதது ஏன்? – திருமுருகன் காந்தி கேள்வி

மேகமலை மக்களின் வாழ்வுரிமைக்கு குறித்து சட்டசபையில் பேசாதது ஏன்? -இதற்கான தீர்வை தரவில்லை என்றால், சட்டமன்றத்தை நோக்கித்தான் பேரணி நடக்கும் என…

பழங்குடிகள் தான் புரட்சியின் மைய அச்சு – நிமிர் புத்தக வெளியீட்டு விழாவில் திருமுருகன் காந்தி உரை

லத்தீன் அமெரிக்க கட்டமைப்பு வழிமுறைக்கும் தமிழ்த்தேசியத்திற்கும் உள்ள தொடர்பு குறித்தும் தோழர் திருமுர்கன் கா்ந்தி நிமிர் புத்தக வெளியீட்டு நிகழ்வில் ஆற்றிய…

பேரிடரை சந்தித்த நேபாளம், பாடம் கற்குமா இந்தியா?

சூழலியல் மாற்ற பேராபத்தின் அறிகுறியாக நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் போட்கொஷி ஆற்றில் திடீரென வந்த வெள்ளத்தால் ஏற்பட்டிருக்கும் பெரும் சேதம்

காசாவில் 20,000 பிஞ்சு குழந்தைகளைப் படுகொலை செய்த இசுரேல் – ஐ.நா அறிக்கை

காசாவில் குழந்தைகளை குறிவைத்து படுகொலை செய்த இஸ்ரேல் மீதான இனப்படுகொலை குற்றங்களின் ஆதாரங்களை வெளியிட்ட ஐ.நா. ஆணையம்.

தமிழ் மக்களின் போர்கால வாழ்க்கையை காட்டும் கண்ணாடி – நீளிரா

சிங்கள இனவெறி ராணுவத்தின் ஆயுதங்களுக்கிடையில் வாழும் ஈ*ழத்தமிழர்களின் துயரத்தையும் வெளிநாடுகளில் ஏதிலிகளாக வாழ நேரும் அவலத்தையும் கூறும் நீளிரா திரைப்படம்

அமெரிக்கா-இசுரேல் இணைந்து ஈரான் மீது நடத்தும் போரில் தமிழர்கள் கவனிக்க வேண்டியவை – திருமுருகன் காந்தி

அமெரிக்கா-இசுரேல் இணைந்து ஈரான் மீது நடத்தும் போரில் மேற்கு, மத்திய ஆசியா மட்டுமல்ல தெற்காசியாவும் பாதிக்கப்படுவதும் இதில் தமிழர்கள் கவனிக்க வேண்டியவை…

மொழிப்போரை இன்றைய தலைமுறைக்கு கடத்தும் பராசக்தி

நீறு பூத்த நெருப்பாக இந்தி எதிர்ப்பு என்றும் தமிழ்நாட்டில் கனன்று கொண்டிருக்கும் என்பதை உணர்த்தும் படம் பராசக்தி

பொதுவுடமை சித்தாந்தத்தை பகடி செய்யும் மற்றுமொரு படைப்பா “PLURIBUS”?

மின்காந்த அலைகள் மூலம் அனைவரும் தங்களது எண்ணங்களை மற்றவர்களுக்குக் கடத்தி விடும் ஒரு கிருமி தாக்குதலுக்கு ஆளான மக்கள் பற்றிய வலைத்தொடர்…

சூடான் இனப்படுகொலை குறித்த தோழர் திருமுருகன் காந்தியின் நேர்காணல்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சூடானில் நடக்கும் இனப்படுகொலை குறித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள்…

சர்வதேச போர்களில் தமிழர்கள் கவனிக்க வேண்டியவை – பாகம் 2

காசா போரில் இசுரேலின் இனப்படுகொலை குறித்தும் மேற்குலகின் ஆயுத வணிகம் குறித்தும் அக்டோபர் 6, 2025 அன்று தோழர் திருமுருகன் காந்தி…

Translate »