அரசியல்

காந்தி படுகொலையை கொண்டாடும் இந்துத்துவம்

வெளிநாடுகளில் ‘காந்தி தேசம்’ என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் இந்தியாவின் தற்போதைய உண்மை நிலவரம் அதற்கு நேர்மாறாக இருப்பதுதான் கசப்பான உண்மை. காந்தியாரின் கொலையாளிகளான கோட்சேவையும் சாவர்க்கரையும்  போற்றவும், அவர்களுக்கு வழிபாடுகள் செய்யவும் இந்துத்துவ அமைப்புகள் முனைகின்றன. காந்தியார் உயிர்நீத்த நாளில், கோட்சேவின் நினைவுக்  கூட்டங்களை நடத்துகின்றன இந்த அமைப்புகள். காந்தியாரின் கொலையை ‘வதம்’ (பேய்களைக் கொல்வது என்று பொருள்) என்று அகம் மகிழ்கின்றன.

சமூகம்

பொருளாதாரம்

ஈழம்

விதியே விதியே என்செய் நினைத்தாய் என் தமிழ்ச் சாதியை…

மாவீரர் முத்துக்குமார் எழுதிய கடிதத்தின் ஆழம் அளப்பரியது. அது மனம் வெறுத்து தற்கொலை செய்து கொள்ளும் ஒருவரின் கடிதம் அல்ல; அல்லது மனஉறுதி இல்லாமல் வாழ்க்கைக்கு பயந்து தமது முடிவை தேடிக் கொள்ளும் ஒருவரின் இறுதி எழுத்தும் அல்ல. அது ஓர் மரண சாசனம். தமிழ் சமூகத்திற்கும் ஈழச் சமூகத்திற்கும் யார் எதிரி, எது எதிரி என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள இறுதி சாசனம். அதில் தமிழ் தேசிய அரசியலில் எது உள்ளடங்கும், எது வெளியேற்றப்பட வேண்டும் என்பது அறுதியிட்டு கூறப்பட்டுள்ளது. மாவீரர் முத்துக்குமாரின் கடிதம் கேள்விக்கணைகளால் தொடுக்கப்பட்ட நெருப்பு ஆறு. அதை நீந்தி செல்ல நினைப்பவர்களுக்கு நெஞ்சில் உறுதியும், உண்மையும், சுய விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் ஆற்றலும் தேவை. இல்லாவிட்டால் அந்த நெருப்பாற்றில் சுண்டு விரலை கூட வைக்க முடியாது.

சூழலியல்

வரலாறு

Translate »