தர்மஸ்தலாவில் பணியிலிருந்த 16 வருடங்களில், எண்ணற்ற பெண்களின் உடலைப் புதைத்து விட்டு குற்றவுணர்ச்சியில் தவிர்த்தவர் அளித்த வாக்குமூலம்
ஈழத்தில் செம்மணி புதைகுழியில் தமிழர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், ஐநா மனித உரிமை ஆணையம் கடந்தகாலங்களைப் போலவே தற்போதும் அங்கு முன்னுக்குப் பின் முரணாக செயல்படுகிறது