செம்மணி புதைகுழி அவலமும், ஐநா மனித உரிமை ஆணையாளர்  வருகையும் – திருமுருகன் காந்தி

செம்மணி புதைகுழி அவலங்கள் குறித்தும், ஐநா ஆணையர் இலங்கையின் உள்ளக விசாரணை மீது நம்பிக்கையில்லை எனக் கூறியது குறித்தும் தோழர். திருமுருகன்…

கோவை மற்றும் கோபியில் நடைபெற்ற நினைவேந்தல் பொதுக்கூட்டங்கள்

சென்னை நினைவேந்தல் நிகழ்வைத் தொடர்ந்து கோவை மற்றும் கோபிச்செட்டிபாளயத்தில் மே17 இயக்கம் ஒருங்கிணைத்த நினைவேந்தல் பொதுக்கூட்டம்

ஈரான் இஸ்ரேல் போரில் தமிழ்த்தேசிய அரசியல் கவனிக்க வேண்டியவை – திருமுருகன் காந்தி

வலதுசாரி பயங்கரவாதிகளின் கையில் நாம் சிக்கியிருப்பதை உணர்த்தும் ஈரான் மீதான போர், இதில் தமிழ்த்தேசிய அரசியல் கவனத்தில் கொள்ள வேண்டியவை குறித்த கட்டுரை

செம்மணி மனிதப் புதைகுழி அவலம்

60 ஆண்டு காலமாக இலங்கை இனவெறி அரசு ஈழ மக்கள் மீது பல காலகட்டங்களில் நடத்திய இனப்படுகொலை ஆதாரங்களில் ஒன்றான செம்மணிப் புதைகுழி.

தமிழீழ இனப்படுகொலையின் 16-ம் ஆண்டு நினைவேந்தல் – மே 17 இயக்கம்

தமிழீழ இனப்படுகொலையை நினைவு கூறும் 16-ம் ஆண்டு நினைவேந்தலை மே 18, 2025 அன்று மாலை சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில்…

‘காசா-கிளிநொச்சி’ ஆக்கிரமிப்பு போரின் வழிமுறை – திருமுருகன் காந்தி

சுரேல் காசாவில் நடத்துவதைப் போல இலங்கை இனவெறி அரசால் ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் தமிழ் சொந்தங்களுக்கான நினைவேந்தல் நிகழ்வையொட்டி தோழர்.…

இலங்கை ஆட்சிகள் மாறினாலும், மாறாத ஈழத் தமிழர்களின் நிலை

ஒன்றரை லட்சத்திற்கும் மேலான தமிழர்கள் சிங்கள இனவெறி அரசால் இனப்படுகொலை செய்யப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த பின்பும் இன்றும் மாறாத ஈழத் தமிழர்கள் நிலை

மாவிலாறு தடுப்பணையின் மதகுகளை புலிகள் மூடினார்கள் என்ற அவதூறுக்கு மறுப்பு – தோழர் திருமுருகன் காந்தி பதிவு

மாவிலாறு தடுப்பணையின் மதகுகளை புலிகள் மூடியதால் தான், சிங்கள அரசு 2009-ல் தமிழர் மீது இனப்படுகொலைப் போர் தொடங்கக் காரணமானது என்ற…

சிங்கள ராணுவ அதிகாரிகளை இங்கிலாந்து தடை செய்ததன் பின்னணி

சிங்கள இனவெறி அரசினால் தமிழீழ மக்கள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்காக, கடந்த 24 மார்ச், 2025 அன்று கருணா…

இந்திய அமைதி காப்புப் படை நடத்திய வல்வெட்டித்துறை படுகொலைகள் – ITJP அறிக்கை

1987-ல் தமிழீழப் பகுதிகளில் அமைதி காப்புப் படையாக சென்ற இந்திய இராணுவம் நடத்திய தொடர் கொலைகளைப் பற்றிய ஆதாரங்களை வெளியிட்ட ITJP…

Translate »