இனத்தின் விடுதலைக்காகவும் வாழ்வுரிமைக்காகவும் உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் நினைவாக அனுசரிக்கப்படும் நினைவேந்தல்.
Category: ஈழம்
உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற 17ஆம் ஆண்டு நினைவேந்தல்
மே பதினேழு இயக்கத்தின் சார்பாக மிக எழுச்சிகரமாக நடைபெற்ற தமிழீழ இனப்படுகொலைக்கான 17ம் ஆண்டு நினைவேந்தல்
தவெக அரசிற்கு மே 17 இயக்கம் முன் வைக்கும் கோரிக்கைகள் குறித்த ஊடகச் சந்திப்பு
தமிழினப்படுகொலை நினைவாக நினைவு சின்னம் அமைக்க வேண்டும், இனப்படுகொலை நாளாக மே 18 ஆம் நாளை அறிவிக்க வேண்டும் எனப் பல்வேறு…
தமிழீழ இனப்படுகொலைக்கு துணை போன சனாதனப் பார்ப்பனர்கள்
இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள், அதிகார மட்டத்தினர், பத்திரிக்கையாளர்கள் போன்ற பல தளங்களில் கருத்துருவாக்க அடியாட்களாக தமிழினப்படுகொலைக்கு துணை போன சனாதனவாதிகள்
ஹைதி சிறுமிகளை பாலியல் சுரண்டல் செய்த சிங்கள ராணுவத்தை அழைக்காதே – ஐநாவிற்கு ITJP அறிக்கை
ஹைத்தியில் இலங்கை ராணுவத்தின் பாலியல் சுரண்டல் அரங்கேறியதை தொடந்து, இனி மீண்டும் இலங்கை ராணுவத்தை ஐநா அமைதி குழு அழைக்கக்கூடாது என…
பெரியாரின் ’சுதந்திர தமிழ்நாடு’ கோரிக்கையை சொல்லும் துணிச்சலற்ற ’கழுதைப்புலி’ சீமான்
'சுதந்திர தமிழ்நாடு' கோரிக்கையை சாகும்வரை முழங்கியவர் பெரியார். ஆனால் அவர் மீது வெறுப்பையும், அவதூறுகளையும் பரப்பும் போலி தமிழ்தேசியம் பேசும் கழுதைப்புலி…
அரசியலை மதத்தோடு கலந்த ஆர்எஸ்எஸ்-சிற்கு உதவும் சீமான்
திருப்பரங்குன்றம் பிரச்சினை குறித்தும் ஆர்எஸ்எஸ் இந்துத்துவத்திற்கு எதிராக பேசாத ஐயா.மணிரசன், சீமான் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி சவுத் பீட் ஊடகத்திற்கு…
மதிமுக நடத்திய மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தியின் உரை
மாவீரர் நாளை முன்னிட்டு சென்னை சைதையில் மதிமுக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை
மாவீரர் நாளில் ஐயா வைகோவின் வரலாற்று உரை – திருமுருகன் காந்தி
தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணாவின் சுயநிர்ணயக் கொள்கை கோட்பாடுகளை பதிவு செய்யும் இன்றைய திராவிட கட்சியாக மதிமுக மட்டுமே இருப்பதாக…
சமாதானம் விரும்பிய தலைவர்
போர்க்கால கடுமையான சூழலில் நின்ற போதும் சிங்களப் படைக்கு சரிசமமாக நின்று, தமிழீழப் பிரதேசத்தின் ராணுவத் தலைமையாக இருந்த போதும் சமாதானக்…