பாலஸ்தீன இனப்படுகொலையை தீவிரப்படுத்திய இஸ்ரேல்

75 ஆண்டுகால இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் ஒரு தேசிய இனம் வீழ்ந்துக் கொண்டிருந்தது. நம்பிக்கைகள் அனைத்தும் கரந்த தருவாயில் ஒரு வெற்றியாக எதிர்தாக்குதல்…

பெண்களின் எழுச்சிக்கு வித்திட்ட லெப். மாலதி

பெண்களைப் பற்றி காலம்காலமாய் நிலவிய கட்டுக்கதைகள், புரையோடிப்போன புராணங்களில் உள்ள புழுக்கங்களை தூக்கி எறிந்து, பெண்ணினம் எழுச்சி கொண்ட காலத்தில் இருளை…

ஹமாஸை ஆதரிக்க இயலுமா? – திருமுருகன் காந்தி

இன்றைய சூழலுக்கு காரணமாக இஸ்ரேல்-அமெரிக்க-இங்கிலாந்து அரசுகளும், கைகட்டி வேடிக்கை பார்த்த சவுதி, அமீரகம், துருக்கி, எகிப்து ஆகிய நட்பு நாடுகளுமே காரணம்.…

காலத்தால் அழியாத திலீபனின் தியாகம்

இந்திய இலங்கையின் துரோகம் வரலாற்றில் படிந்து விட்ட கறையாக நீடித்து விட, திலீபனின் தியாகம் எக்காலமும் அழிக்க முடியாத சித்திரமாக உலகத்…

இந்தியா-கனடா முரண்: தேச நலனா ஆர்எஸ்எஸ் நலனா? – திருமுருகன் காந்தி

கனடா-இந்தியா முரண்பாடு இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கும், காலிஸ்தான் கருத்தியலாளர்களுக்குமான சர்வதேச முரண்பாடாக வெடித்துள்ளது. மோடி அரசு எனும் ஆர்.எஸ்.எஸ் அரசு, தனது சுயநலனுக்காக…

இலங்கை மீதான ஐநா அறிக்கை ஏமாற்றமளிக்கிறது! – மே 17 இயக்கம்

ஐநா மனித உரிமைகள் ஆணையர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, கடந்த ஓராண்டு சூழலை மட்டுமல்ல, தமிழர்களுக்கு நீதி வழங்கும் மேற்குலக முறையையும்…

அங்கயற்கண்ணி: பெண் போராளிகளின் கலங்கரை விளக்கம்

கப்பலோடு சிங்களர்களின் இறுமாப்பையும் தகர்த்து, தமிழீழம் எனும் தேசியவிடுதலையில் தனது தற்கொடையின் மூலம் நீங்கா இடத்தை பெற்றுக்கொண்ட முதல் பெண் கடற்புலி…

அதானிக்காக பகடைக்காய்களான தமிழர்கள்

ஈழத் தமிழர்களை பகடைக்காயாக வைத்து இலங்கையும், இந்தியாவும் ஆடும் சதுரங்க ஆட்டத்தின் இறுதியில் அதானியின் வர்த்தக நோக்கமே வெற்றி பெறுகிறது. நல்லிணக்கமும்,…

திட்டமிட்டு சிதைக்கப்பட்ட தமிழர்களின் பொருளாதாரம்

இன வெறியின் காரணமாக தமிழர்களின் இத்தகைய வளர்ச்சியை சிங்களவர்களாலும், சிங்கள அரசாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது ஜூலை கலவரத்தின் போது…

“தமிழ் ஈழத்தை எவரும் தூக்கிலிட முடியாது”

தமிழ் ஈழத்தை எவரும் தூக்கிலிட முடியாது என்று முழங்கிய போராளி. கருப்பு ஜூலை கலவரத்தில் சிங்கள பௌத்தம் நிகழ்த்திய வெலிக்கடை சிறைச்சாலை…

Translate »