குருமன்ஸ் பழங்குடி மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்ககோரி மே 17 ஊடக சந்திப்பு

குருமன்ஸ் பழங்குடி மக்களுக்கான சாதி சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பது, நரிக்குறவர்களுக்கான வீட்டுமனைப்பட்டா வழங்காமல் இருப்பது குறித்தான ஊடக சந்திப்பு

தீண்டாமைச் சுவரை அகற்ற சங்கரலிங்கபுரம் மக்களின் போராட்டம்

சங்கரலிங்கபுரத்தில் கட்டப்பட்டுள்ள தீண்டாமைச் சுவரை அகற்றக் கோரிய மக்களின் போராட்டத்தில் மே 17 இயக்கமும் கலந்து கொண்டு நடத்திய கள ஆய்வின் விவரங்கள்

மாஞ்சோலைத் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை கைவிட்ட பெருங்கட்சிகள்

மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய நட்ட ஈட்டினை வழங்காமல் அவர்களை வெளியேற்றும் BBTC நிறுவனத்திற்கு எதிராக 31.07.2024 அன்று இரண்டாம் முறையாக…

புலிகள் முஸ்லீம்கள் குறித்து அவதூறு – திருமுருகன் காந்தி

தமிழர்-இசுலாமியர் பிளவை உருவாக்க முயலும் திரிபுவாதிகளின் அயோக்கிய பிரச்சாரத்தை தோலுரிக்க எங்களோடு கைகோர்ப்பீர்கள் என நம்புகிறேன்.

அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்

திமுக அரசு காவல் துறையை நிர்வகிப்பதில் தோல்வியும், தன் கட்சியின் கீழ்மட்டப் பொறுப்பாளர்களிடம் காட்டிய அலட்சியமும்தான் கள்ளக்குறிச்சி மரணங்கள்.

மே 17 இயக்கத்தை கண்டு மோடி அரசு அஞ்சுகிறது – திருமுருகன் காந்தி

மே 17 இயக்கத்தை கண்டு மோடி அரசு அஞ்சுகிறது – திருமுருகன் காந்தி தோழர் திருமுருகன் காந்தி தி கேரவன் இதழுக்கு…

Translate »