தேசத்தை உலுக்கிய சோனம் வாங்சுக் உண்ணாநிலைப் போராட்டம் – திருமுருகன் காந்தி

சோனம் வாங்ச்சுக உண்ணாநிலைப் போராட்டம் குறித்து எவ்வித எழுச்சியும் எதிர்க்கட்சிகளூம், மாநிலக் கட்சிகளும் அமைதி நிலவுவதை கண்டித்து தோழர் திருமுருகன் காந்தி…

அருந்திறல் தமிழர், இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைந்தார்

தமிழினத்தின் தலைசிறந்த முதன்மைப் படைப்பாளியாக மட்டுமல்லாமல் தமிழர், தமிழீழ உரிமை சார்ந்த போராட்டங்களில் மே 17 இயக்கத்திற்கு உறுதுணையாக நின்ற பாரதிராஜா…

தவெக ஆட்சியமைக்க உரிமை கோருவதை அங்கீகரிக்காத ஆளுநர் குறித்தான ஊடகவியலாளர் சந்திப்பு

மக்களாட்சி அமைவதற்கு மாறாக நடந்து கொள்ளும் பொறுப்பு ஆளுநரின் ஜனநாயக விரோத செயல் குறித்த மே 17 இயக்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு

மொழிப்போர் ஈகியர், மே பதினேழு இயக்கப் போராளி தோழர் சிவா திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு

மொழிப்போர் ஈகியர்களான தாளமுத்து. நடராசன் ஆகியோர் விதைக்கப்பட்ட மூலக்கொத்தளம் மயானத்தில் விதைக்கப்பட்ட சிவா திலீபன் உடல்

இந்தி அழிப்பு போராட்டத்தை திடீரென நடத்துகிறதா மே17 இயக்கம்?

மே17 இயக்கம் இந்தி அழிப்பு போராட்டத்தை பற்றிீயான விளக்கத்தையும், இந்தி எதிர்ப்பு என்பது தேர்தலுக்கானதல்ல, தேவைக்கானது என தோழர் திருமுருகன் காந்தி…

காஞ்சியில் இராவணக் கோட்டத்தை ஏன் அமைக்க வேண்டும்? – திருமுருகன் காந்தி உரை

இராவணத் திருவிழா - ஏன் வேண்டும் இராவணக் கோட்டம்? பொதுக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை.

மோடிக்கு கருப்புக்கொடி காட்டிய மே 17 இயக்கம்

தமிழ்நாட்டு உரிமைகளுக்கு எதிராக செயல்படும் மோடிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சனவரி 23, 2026 அன்று தி.நகரில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது…

சீமானும், ஐயா மணியரசனும் கமலாலயத்தின் காவல்காரர்கள்: தோழர் திருமுருகன் காந்தி

பெரியார், அம்பேத்கர், மேதகு ஆகிய மூன்றையும் ஒன்றிணைந்து முப்பெரும் விழாவாக நடத்தி, தமிழ் தேசியத்தின் அடையாளமாக உலகுக்குக் காட்டும் முப்பெரும் விழா

வட இந்திய முதலாளிகள் – தொழிலாளிகள் குறித்தான தமிழ்த்தேசியப் பார்வை: திருமுருகன் காந்தி நேர்காணல்

தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர் தாக்குதல் குறித்தும், வட நாட்டு மார்வாடி வணிக ஆதிக்கம் குறித்தும் விகடன் சேனலுக்கு தோழர் திருமுகன்…

திராவிட புல்டோசரைக் கொண்டு பிராமண கடப்பாரையை உடைப்போம் – திருமுருகன் காந்தி உரை

தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி 24-12-2025 அன்று தமிழ்த்தேசிய கூட்டணி நடத்திய கருத்தரங்கத்தில் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் உரை

Translate »