பேரெழுச்சியுடன் நடைபெற்ற சீமான் வீடு முற்றுகை போராட்டம்

தந்தை பெரியார் மீது சீமான் அவதூறு பரப்பியதற்கு கண்டனம் தெரிவித்து சனவரி 22, 2025 அன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சீமான்…

வீரபாண்டிய கட்டபொம்மனை அவதூறாகப் பேசும் போலித் தமிழ் தேசியவாதிகளுக்கு பதிலடி

போலித் தமிழ்த் தேசியவாதிகள், சாதியவாதிகள், சங்கிகள் ஆகியோரிடம் இருந்து தமிழர்களின் புரட்சிகர வரலாற்றை மீட்டெடுத்து மக்களிடம் கொடுக்கிறது மே 17 இயக்கம்.

வெற்றிமாறன் மீதான மிரட்டல், அண்ணாமலை நாடகம் குறித்தான ஊடக சந்திப்பு

’விடுதலை' திரைப்படம் மற்றும் இயக்குனர் 'வெற்றிமாறன்' மீது அவதூறுகள், மிரட்டல்களை ஏவும் வலதுசாரிகளை குறித்தும், அண்ணா பல்கலைக்கழக பாலியல்வன்முறை, குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தை ரத்து செய்க! – மே 17 அறிக்கை

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் மக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது! முறைகேடுகள் மூலம் அனுமதி பெற முயற்சிக்கும் இந்த…

அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்திய அமித்ஷா

இந்திய ஒன்றியத்தின் வரலாற்றில் சனாதன கொடுங்கோலர்கள் அஞ்சும் ஒரு பெயர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பெயர்.  அறிவியல்ரீதியாகவும், தர்க்கரீதியாகவும் இந்துத்துவ சனாதன…

வைக்கம் நூற்றாண்டின் நாயகன் பெரியார்

திருவாங்கூர் அரசின் திவானும், காவல்துறை உயர் அதிகாரியும் வரவேற்பதற்காக காத்திருக்க, ‘நான் கிளர்ச்சிக்கு வந்திருக்கிறேன், ஆகையால் உங்கள் வரவேற்பை ஏற்க முடியாது’…

சிரியாவின் வீழ்ச்சி தமிழர்களுக்குத் தரும் பாடம்

எவர் யாருடைய கைப்பாவையென மக்கள் கண்டறிய முடியாதவாறு அன்றாட திருப்பங்களோடு வரலாறு இருளை நோக்கி வேகமாக சரிந்து கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்கிறது…

மதுரையை சீரழிக்க வரும் வேதாந்தா டங்க்ஸ்டன் சுரங்கம் எதிர்த்து கள ஆய்வு

மதுரையில் டங்ஸ்டன் கனிமவள சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்திருக்கிறது மோடி அரசு. இதனை எதிர்த்து கள ஆய்வு நடத்தப்பட்டது.

சபர்மதி ரிப்போர்ட் – பாஜகவின் மற்றுமொரு பிரச்சாரத் திரைப்படம்

குஜராத்தில் 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு கோத்ரா சபர்மதி ரயில் எரிப்பு சம்பவம் முக்கியக் காரணமாகும். அந்த சம்பவத்தை முன்வைத்து…

ஈழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் வழக்கிலிருந்து விடுதலை

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நடத்தியதற்காக 2017-ல் கைது செய்யப்பட்ட 17 தோழர்களும் குற்றமற்றவர்கள் என எழும்பூர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Translate »