சுயமரியாதை இயக்க வீராங்கனை அன்னை மீனாம்பாள்

பல போராட்டங்கள், மாநாடுகள் என அனைத்திலும் பெண் என்று பின் நிற்காமல் தாமாக முன்னெடுத்து தலைமை வகித்த அன்னை மீனாம்பாள் பட்டியல்…

நீடிக்கும் காசா படுகொலை! அடுத்து என்ன? – திருமுருகன் காந்தி

ஈரான் அல்லாத பிற அரபு தேசங்கள் காசாவோடு ஹமாஸ் புதைக்கப்பட வேண்டுமென விரும்புவதாகவே நகர்வுகள் காட்டுகின்றன. காசாவை போருக்குப் பின்னர் பாலஸ்தீன…

அனகாபுத்தூர் மக்கள் முறைகேடாக அகற்றப்படுகிறார்கள் – திருமுருகன் காந்தி

வீடுகள் கரையிலிருந்து வெகு தூரத்தில், உயரமான பகுதியிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும் அதிகாரிகள் அனகாபுத்தூர் மக்களை முறைகேடாக அகற்ற நெருக்கடிகளை கொடுக்கிறார்கள்.

தமிழர்கள் மீது வன்மைத்தை கக்கும் வடநாட்டார் – திருமுருகன் காந்தி

'தமிழ், தமிழர், தமிழ்நாடு' என்பதை அழிக்கவே 'இந்தி-இந்தியா-இந்துத்துவம்' எனும் கட்டமைப்பை நமக்குள் திணிக்கிறது. இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றுமட்டுமே வாழவேண்டுமென்கிறது.

RSS உண்மையிலேயே இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறதா? – திருமுருகன் காந்தி

ஆர்.எஸ்.எஸ் மராத்தியத்தின் அரசியலுக்காக இடஒதுக்கீட்டை ஆதரிப்பதாக புலம்புகிறது. மேலும் '..இசுலாமியர், கிருத்துவருக்கு இடஒதுக்கீடு கொடுக்கக்கூடாது, சாதி ஒடுக்குமுறை எதிர்கொண்ட இந்துக்களுக்கு கொடுங்கள்..'…

இலங்கை மீதான ஐநா அறிக்கை ஏமாற்றமளிக்கிறது! – மே 17 இயக்கம்

ஐநா மனித உரிமைகள் ஆணையர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, கடந்த ஓராண்டு சூழலை மட்டுமல்ல, தமிழர்களுக்கு நீதி வழங்கும் மேற்குலக முறையையும்…

நிலவை விட கோயில் கருவறை நுழைவு கடினமா?

நிலவை விட கோயில் கருவறை நுழைவு கடினமா? அனைத்து சாதியினரும் சேர்ந்து நிலாவிற்கு ராக்கெட் அனுப்ப முடிகிற நாட்டில் தான் பெரும்…

அங்கயற்கண்ணி: பெண் போராளிகளின் கலங்கரை விளக்கம்

கப்பலோடு சிங்களர்களின் இறுமாப்பையும் தகர்த்து, தமிழீழம் எனும் தேசியவிடுதலையில் தனது தற்கொடையின் மூலம் நீங்கா இடத்தை பெற்றுக்கொண்ட முதல் பெண் கடற்புலி…

செறிவூட்டப்பட்ட அரிசி: உணவா, நஞ்சா?

பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பல்வேறு ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றின் காரணிகளான வறுமை, விலைவாசி ஏற்றம், வாழ்வாதார சிக்கல் போன்றவற்றை தீர்க்காமல்,…

ஊடகங்களில் பார்ப்பனிய ஆக்கிரமிப்பை அம்பலப்படுத்திய பத்ரி கைது

‘வலதுசாரி, நடுநிலை, இடதுசாரி’ என அனைத்து கருத்தியல் தளங்களையும் பார்ப்பனர்கள் கட்டுப்பாட்டில் நிறுத்துகின்றன. இந்திய பார்ப்பன அதிகார வர்க்கமும் இதையே வலியுறுத்துகிறது.…

Translate »