மதுரையில் மக்கள் அதிகாரம் அமைப்பு நடத்திய 2வது மாநில மாநாட்டில் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் பாசிசம் குறித்து ஆற்றிய உரையின்…
Category: தேர்ந்தெடுக்கப்பட்டவை
சீமானியத்தனத்தை வீழ்த்தி இடது சாரி தமிழ்த்தேசியத்தை வளர்க்கும் மே பதினேழு இயக்கம்!
திரிபுவாத அரசியல் செய்யும் சீமானை, இடதுசாரி தமிழ்த்தேசியத்தைக் கொண்டு அரசியல் தளத்தில் வீழ்த்த திராவிட இயக்கச் சிந்தனை மரபிலான அறிவர் மாநாட்டை…
தொகுதி மறுவரையால் தமிழ்நாட்டிற்கு ஏற்படப்போகும் பேரிழப்புகள்
மக்கள் தொகை கட்டுப்பாட்டை பின்பற்றிய மாநிலங்களுக்கு வஞ்சனையும், பின்பற்றாதவர்களுக்கு வெகுமதியும் அளிக்கும் வகையில் கொண்டு வரப்படும் தொகுதி மறுவரையறை.
அய்யா மணியரசன் அவர்களின் தமிழ்த்தேசியத் திரிபுவாதங்கள் – பகுதி 2
தமிழ்த்தேசிய பேரியக்கம் துணை பொதுச்செயலாளர் அருணபாரதி அவர்கள் வைத்த அவதூறுகளுக்கு, மே பதினேழு இயக்கத் தோழர் கொண்டல்சாமி அவர்களின் சமூக வலைதள…
பெரியாரின் பார்வையில் காதல்
காதலர்களின் வாழ்க்கைப் பயணத்தின் தடைக்கல்லாக உணர்வும், அறிவும் தடம்மாறி அமைந்து விடக்கூடாது என்பதை விளக்க பெரியார், காதல் என்னும் தலைப்பில் எழுதிய…
பெரியாரை இழிவு செய்தவரை நிராகரித்த ஈரோடு மக்கள் – திருமுருகன் காந்தி
பெரியரை இழிவு செய்தவரை நிராகரித்த ஈரோடு மக்கள் நிராகரிப்பார்கள் எனும் செய்தியை மக்கள் உறுதிபட தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியும், வாழ்த்துகளும்.
தமிழ்த்தேசியப் பேரினத்தின் அடையாளங்கள்
தமிழ்த்தேசியப் பேரினத்தின் முகவரிகளான தந்தை பெரியாரைம், மேதகு பிரபாகரனையும் எதிரெதிராக நிறுத்தும் சீமானின் அரசியல் சீரழிவு அரசியல்.
ஐயா மணியரசன் அவர்களின் தமிழ்த்தேசியத் திரிபுவாதங்கள்
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மீது, தமிழ்த்தேசிய பேரியக்கம் சார்பாக அதன் துணை பொதுச்செயலாளர் அருணபாரதி…
வைக்கம் நூற்றாண்டின் நாயகன் பெரியார்
இனவாத, மதவாத சக்திகளின் நச்சுப் பரப்புரைக் கட்டமைப்பை ஆதாரங்களுடன் தகர்த்தெறியும் கடமை, பெரியாரியவாதிகளுக்கு உருவாகியிருக்கிறது.
குரலற்றவர்களின் குரலான அண்ணல் அம்பேத்கரின் ஊடகப் பணி
பார்ப்பனிய உயர்சாதியினரின் செய்திக் கட்டமைப்புகளை தகர்த்து, தலித் சமூகத்திற்கான விழிப்புணர்வை உருவாக்க அண்ணல் தனது எழுத்துப்பணியைத் தொடங்கினார்.