Blog
தமிழ்நாட்டு கட்சிகள் காவிரி விடயத்தில் கூட ஒன்று சேராதது ஏன்? – திருமுருகன் காந்தி
தேர்தல் நேரத்தில் வேறுபட்டாலும் மாநில உரிமை விடயத்தில் தமிழ்நாட்டின் கட்சிகள் ஒன்று சேர வேண்டிய தேவை குறித்து தோழர் திருமுருகன் காந்தி…
ஊடக வெளிச்சம் இல்லாத போதிலும் சாதித்து காட்டும் மே 17 இயக்கம் – திருமுருகன் காந்தி நேர்காணல்
ஈழத்தமிழர் பிரச்சினைக்காக போராடி, பல பங்களிப்புகள் செய்து வந்தாலும் தொடர்ந்து ஊடகங்களால் புறக்கணிக்கப்படும் மே 17 இயக்கம்
செம்மணி மனிதப் புதைகுழி: நாங்கள் இன்னும் தேடிக் கொண்டிருக்கின்றோம் – ITJP அறிக்கை
சிங்கள ராணுவத்தின் பிடிக்குள் யாழ்பாணம் அகப்பட்ட 1996-களில் நடந்த மனிதப் பேரவலமாக, இன்றும் செம்மணி மனிதப் புதைகுழி விவரங்களை அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது…
மாணவர்களின் அரசியல் விழிப்புணர்வைக் கண்டு அச்சப்படும் அரசு
தொடர் நீட் தேர்வு குளறுபடிகளினால் வெறுப்படைந்த மாணவர்கள், டெல்லி ஜந்தர் மந்தரில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) அமைப்புடன் இணைந்து 49…
பட்டியலின மக்களுக்கான நிழல் நிதிநிலை அறிக்கையை தவெக அரசு ஏற்க வேண்டும் – திருமுருகன் காந்தி
பட்டியலின பழங்குடி மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கான நிழல் நிதிநிலை அறிக்கை வரவேற்று அதனை தவெக அரசு ஏற்க வேண்டும் என தோழர்…
தவெக அரசின் சர்ச்சைகள்: சட்டசபை பேச்சு, திருப்பதி பயணம், கருக்கலைப்பு எதிர்ப்பு பேரணி – திருமுருகன் காந்தி நேர்காணல்
தவெக அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு, வேளாண் நிதிநிலை அறிக்கை திருப்பதி பயணம், கருக்கலைப்பு எதிர்ப்பு பேரணியில் சபாநாயகர் பங்கேற்பு – திருமுருகன்…
அதிகாரத்தை அச்சுறுத்தும் ஜென்-ஜீ போரட்டங்கள்: காரணமும், வடிவங்களும்
GenZ தலைமுறையின் அரசியல் நுழைவு குறித்தும் அவர்களின் அரசியல் வழிமுறைகள் எவ்வாறு பழமையான கட்சி அரசியலில் இருந்து வேறுபடுகிறது என்பது குறித்தும்…
மூன்று அப்பாவி தமிழர்களை படுகொலை செய்த கர்நாடக அரசுக்கு கண்டனம் – மே 17 அறிக்கை
மூன்று அப்பாவி தமிழர்களை படுகொலை செய்த கர்நாடக காங்கிரஸ் அரசை வன்மையாக கண்டிக்கிறோம்! கர்நாடக காங்கிரஸின் தமிழின விரோத போக்கை எதிர்த்திடுவோம்!…
உலகத்தின் முடிவையும் கடந்து முதலாளித்துவம் சைலோவில் உயிர் பிழைத்தால்?
மனிதர்கள் இந்த உலகத்தில் வாழ முடியாமல் வேறு கோளுக்கு சென்றாலும் அங்கும் அடக்குமுறைக்கு எதிராக போராடும் சூழல் காத்திருப்பதை உணர்த்தும் 'சைலோ
எத்தனால் பெட்ரோல்: உணவா? எரிபொருளா?
அரிசி கையிருப்பு செலவை குறைக்க உதவினாலும், உணவுப் பாதுகாப்பு மற்றும் முறைகேடு தடுப்பு தொடர்பான விவாதங்களை உருவாக்கியுள்ளது