அன்புதான் அனைவருக்குமானது என்பதை உணர்த்தும் ’ஹபீபி’ திரைப்படம்

அன்புதான் அனைவருக்குமானது, எந்த ஒரு மனிதனுக்கும் ஒரு அநீதி நடக்கும் போது அதற்கான எதிர்ப்பு குரலை பதிவு செய்யாமலிப்பதும் குற்றம்தான் என…

கோவை சிறுமி கொலை – தொடரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுக்க சட்டமும் சமூகமும் இன்னும் தங்களுடைய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டிய தேவையை சுட்டிக் காட்டி உள்ளது…

பாலியல் குற்றங்களின் புகலிடமாக விளங்கும் பாரதிய ஜனதா கட்சி

சொந்த கட்சியில் உள்ளவர்களின் பாலியல் குற்றங்கள் குறித்து வாய் திறக்காமல் ஊருக்கு உபதேசம் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி

திராவிட புல்டோசரைக் கொண்டு பிராமண கடப்பாரையை உடைப்போம் – திருமுருகன் காந்தி உரை

தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி 24-12-2025 அன்று தமிழ்த்தேசிய கூட்டணி நடத்திய கருத்தரங்கத்தில் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் உரை

நூறு நாட்களைக் கடந்த தூய்மைப் பணியாளர் போராட்டம்

பல்வேறு அடக்குமுறைகளை மீறி, தனியார்மயத்தை எதிர்த்து நூறு நாட்களுக்கும் மேலாக போராட்டத்தை தொடரும் தூய்மைப் பணியாளர்கள்.

தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாளில் தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை

'வீழட்டும் சனாதனம்! எழட்டும் திராவிடம்! வெல்லட்டும் தமிழ் தேசியம்! ' என்கின்ற முழக்கத்தை முன்வைத்து தந்தை பெரியாரினுடைய பிறந்தநாளை கொண்டாடிய மே 17 இயக்கம்

பெண்களே சாதிய ஆணவத்தை அறுத்தெரியும் ஆற்றல்கள்

ஆணவப் படுகொலை செய்யும் சாதிய சமூகத்தில், பெண்களே சாதிய ஆணவத்தை முறித்து சாதியை அறுத்தெரியும் ஆற்றலாக முடியும் என்பதை விளக்கும் கட்டுரை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மக்கள் வரவேற்பைப் பெற்ற தீர்ப்பு

பாதிக்கப்பட்ட பெண்களின் சட்ட போராட்டத்தினால் பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு ஆறு ஆண்டுகளுக்குப் பின் ஆயுள் தண்டனை கிடைத்திருக்கிறது.

தொழிற் பெண்டிர் – சங்க காலத்திலிருந்து இன்று வரை

ஆரிய சிந்தனைக்கு மாற்றாக ஒரு சமூகத்தையே புரட்டிப்போட்டு சங்க கால பெண்களின் வாழ்வியலை அறிய வைத்தது திராவிட சிந்தனை

பெரியாரின் பார்வையில் காதல்

காதலர்களின் வாழ்க்கைப் பயணத்தின் தடைக்கல்லாக உணர்வும், அறிவும் தடம்மாறி அமைந்து விடக்கூடாது என்பதை விளக்க பெரியார், காதல் என்னும் தலைப்பில் எழுதிய…

Translate »