இலங்கை அரசுடனும் தமிழக காவல்துறையுடனும் போராடும் மீனவர்கள்

இலங்கை கப்பற்படையினால் கைதான 22 மீனவர்களின் விடுதலையை கோரி நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஜனநாயக அமைப்புகளை அனுமதிக்காது காவல் துறை அத்துமீறல்…

பள்ளிகளில் மூட நம்பிக்கை விதைக்கும் சொற்பொழிவு

முன்வாசல் வழியாக தன்னம்பிக்கை சொற்பொழிவாளர்கள் அனுப்பி விட்டு, பின்வாசல் வழியாக இந்துத்துவ அமைப்புகள் கைப்பற்றும் ஒன்றாகவே இச்சம்பவம் உணர்த்துகிறது.

கேரள திரையுலகை உலுக்கிய ஹேமா கமிட்டி அறிக்கை

மலையாளத் திரைத்துறையை சார்ந்த பெண்களுக்கு நீண்ட காலமாக நடந்த பாலியல் ரீதியான கொடுமைகளை வெளியிட்டிருக்கிறது ஹேமா கமிட்டி அறிக்கை.

தூத்துக்குடி சங்கரலிங்கபுரம் தீண்டாமை சுவர் – கள ஆய்வு

தூத்துக்குடி சாதிய தீண்டாமைச் சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென சங்கரலிங்கபுர மக்களின் கோரிக்கையை மே 17 இயக்கம் முன்வைக்கிறோம்

முருகன் மாநாடும், தமிழ் முருகன் – புத்தகப் பார்வையும்

‘முருகன் கடவுளல்ல, நாடாண்ட மன்னன்’ என்பதையும், அவன் போர்த்திறனையும் பாவலர் அறிவுமதி அவர்கள் தனது தமிழ் முருகன் என்னும் நூலில் சங்கப்…

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பாஜக அரசு தயங்குவது ஏன்?

நாடு முழுவதும் அரசியல் துறை, நீதித்துறை, ஊடகத்துறை, கல்வித்துறை, அறிவியல் சார்ந்த துறைகளிலும் உயர்சாதி சமூகத்தினரே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

ஜமா திரைப்பார்வை – தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கை

தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலையும், அவர்களுக்கிடையில் ஏற்படும் உணர்வுச் சிக்கல்களையும் நேர்த்தியாக படம் பிடித்திருக்கிறது ஜமா.

தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் – பாகம் 2

பெண் விவசாயக் கூலிகள் அந்த நிலங்களில் நின்று வேலை செய்வதையே, அவர்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவதற்கான வாய்ப்பாக நிலப்பிரபுக்கள் பார்க்கிறார்கள்.

இந்து சமய அறநிலையத்துறை நடத்திய ’முருகன் மாநாடு’ குறித்து மே 17 இயக்கத்தின் கண்டன அறிக்கை

மதச்சார்பின்மையை கடைபிடிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு ஒரு குறிப்பிட்ட மதத்தை வளர்த்தெடுக்கும் வகையில் மாநாடு நடத்துவது ஏற்புடையதல்ல. திமுக அரசின் இத்தகைய…

பெண்கள் மீதான பாலியல் வன்முறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெண்கள் மீது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பாலியல் வன்முறைகளைக் கண்டித்து மே 17 இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்தான செய்தி கட்டுரை.

Translate »