ஊடகவியலாளர்களை குறிவைத்து கொல்லும் இஸ்ரேல்

ஐநா சட்டங்களை, போர் நெறிமுறைகளை மீறி நெஞ்சுரம் மிகுந்த ஊடகவியலாளர்களை கொல்லும் இப்படிப்பட்ட பயங்கரவாத இஸ்ரேல் அரசுக்கு ஆதரவான ஊடகங்கள் ஒவ்வொன்றின்…

ஆர்எஸ்எஸ் முகவராக செயல்படும் ஆளுநர் ஆர்என் ரவி! – 2

இந்துத்துவத்தை வளர்த்தெடுக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜகவின் ஊதுகுழலாக ஆளுநர் ஆர்என் ரவி நடந்துக் கொள்வதைப் போலத்தான் இன்று ஒவ்வொரு ஆளுநரும் நடந்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக…

தம் வாழ்விடத்திற்காகப் போராடும் அனகாபுத்தூர் பெண்கள்

குடியிருக்கும் நிலமே உங்களுக்கு சொந்தமில்லை என சொல்லி தங்களை நிலமற்றவர்களாக மாற்ற அரசே முன் வருவது அவர்களை நிலை குலையச் செய்கிறது.…

‘முஜிப்-ஒரு தேசத்தின் உருவாக்கம்’ – திருமுருகன் காந்தி

பாகிஸ்தானிய அரசுக்கு எதிராக போராடிய வங்கதேசத்தின் சுதேச விடுதலை இயக்கத்தினரை நசுக்க/ஒழிக்க, இந்தியாவின் ஆளும் பார்ப்பனிய வர்க்கம் முஜிப்வாகினி படையை தயார்…

பெண்களின் எழுச்சிக்கு வித்திட்ட லெப். மாலதி

பெண்களைப் பற்றி காலம்காலமாய் நிலவிய கட்டுக்கதைகள், புரையோடிப்போன புராணங்களில் உள்ள புழுக்கங்களை தூக்கி எறிந்து, பெண்ணினம் எழுச்சி கொண்ட காலத்தில் இருளை…

ஹமாஸை ஆதரிக்க இயலுமா? – திருமுருகன் காந்தி

இன்றைய சூழலுக்கு காரணமாக இஸ்ரேல்-அமெரிக்க-இங்கிலாந்து அரசுகளும், கைகட்டி வேடிக்கை பார்த்த சவுதி, அமீரகம், துருக்கி, எகிப்து ஆகிய நட்பு நாடுகளுமே காரணம்.…

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரும் எம்.ஆர்.பி. செவிலியர்கள்

கொரொனா காலத்தில் மக்கள் உயிரை காக்க முன்களப்பணியில் இருந்த செவிலியர்கள் தங்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற போராடுகின்றனர். தினமும் பிரசவம் பார்க்கும்…

கார்ப்பரேட்களுக்காக பலியிடப்படும் பரந்தூர் மக்கள் வாழ்வாதாரம்

புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதற்கு எதிரான மக்கள் போராட்டம் 500 நாளை நோக்கி நகர்கிறது. அரசு இத்திட்டத்தை கைவிடுவதாயில்லை

வாச்சாத்தி தீர்ப்பு – திருமுருகன் காந்தி

அரச வர்க்கத்தின் பயங்கரவாத்தை அம்பலப்படுத்திய இத்தீர்ப்பு உரிய காலத்தில் கிடைத்திருந்தால் அரசு அதிகாரிகள் மக்கள் மீதான பயங்கரவாதத்தை செய்ய தயங்கி இருப்பார்கள்.

பாஜக திட்டத்தினால் அரிசி தட்டுப்பாடு

பொது விநியோக திட்டத்தின்கீழ் பகிர்ந்தளிக்கப் படவேண்டிய அரிசியை E20 பெட்ரோலுக்கான எத்தனால் தயாரிப்பிற்காக மடைமாற்றி மக்கள் விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ஒன்றிய…

Translate »