அரச வர்க்கத்தின் பயங்கரவாத்தை அம்பலப்படுத்திய இத்தீர்ப்பு உரிய காலத்தில் கிடைத்திருந்தால் அரசு அதிகாரிகள் மக்கள் மீதான பயங்கரவாதத்தை செய்ய தயங்கி இருப்பார்கள்.
Category: சமூகம்
பாஜக திட்டத்தினால் அரிசி தட்டுப்பாடு
பொது விநியோக திட்டத்தின்கீழ் பகிர்ந்தளிக்கப் படவேண்டிய அரிசியை E20 பெட்ரோலுக்கான எத்தனால் தயாரிப்பிற்காக மடைமாற்றி மக்கள் விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ஒன்றிய…
அனகாபுத்தூர் மக்கள் முறைகேடாக அகற்றப்படுகிறார்கள் – திருமுருகன் காந்தி
வீடுகள் கரையிலிருந்து வெகு தூரத்தில், உயரமான பகுதியிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும் அதிகாரிகள் அனகாபுத்தூர் மக்களை முறைகேடாக அகற்ற நெருக்கடிகளை கொடுக்கிறார்கள்.
145வது பெரியார் பிறந்தநாளில், எழட்டும் திராவிடம்!
நீ போப்பா வெளியே. உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நீ 2000 மைல் தூரத்தில இருக்கிற, உன் பேச்சு எனக்கு புரியாது.…
RSS உண்மையிலேயே இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறதா? – திருமுருகன் காந்தி
ஆர்.எஸ்.எஸ் மராத்தியத்தின் அரசியலுக்காக இடஒதுக்கீட்டை ஆதரிப்பதாக புலம்புகிறது. மேலும் '..இசுலாமியர், கிருத்துவருக்கு இடஒதுக்கீடு கொடுக்கக்கூடாது, சாதி ஒடுக்குமுறை எதிர்கொண்ட இந்துக்களுக்கு கொடுங்கள்..'…
மனித உரிமை மீறலை ஹீரோயிசமாக காட்டும் ஜெயிலர்
பொதுவாக கதாநாயகனின் பிம்பத்தைக் கூட்ட, வன்முறை மற்றும் அடிதடி காட்சிகளை சேர்ப்பது என்ற நிலை மாறி, மனித உரிமை மீறல்கள் செய்வதையே…
குழந்தைகளின் கழிவறையை எட்டிப்பார்த்த சனாதனச் சாக்கடை
தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த திட்டத்தைப் பற்றித்தான் தினமலர் எனும் பார்ப்பன ஊடகம் தனது கொச்சையான வன்மத்தைக் கக்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழர்கள் ஆதரவின்…
நீடிக்கும் அனிதாவின் நீட் ஒழிப்பு கனவு
அனிதாவிலிருந்து ஜெகதீசுவரன் வரை நாம் இழந்தது 23 மாணவர்களை அல்ல, 23 மருத்துவர்களை இழந்திருக்கிறோம். மாநில அரசு கல்விக் கொள்கையின்படி மருத்துவப்…
என்எல்சி உருவாக்கும் சுற்றுச்சூழல் பேரழிவு
என்எல்சி உருவாக்கும் சுற்றுச்சூழல் பேரழிவு! என்எல்சி ஏற்படுத்தும் சூழலியல் பேரழிவை தடுத்து தமிழர்கள் ஆரோக்கியத்தை காத்திட புதுப்பிக்கத்தக்க முறைகளுக்கு மாறலாமே.
செறிவூட்டப்பட்ட அரிசியின் பின்னாலுள்ள பன்னாட்டு வர்த்தகம்
இந்திய ஒன்றியம் காலனி ஆதிக்கத்தில் இருந்தது போல இன்று ஒரு டச் நிறுவனத்திடம் 3,000 கோடி மக்களின் வரிப் பணத்தை வாரி…