ஆணவப் படுகொலை செய்யும் சாதிய சமூகத்தில், பெண்களே சாதிய ஆணவத்தை முறித்து சாதியை அறுத்தெரியும் ஆற்றலாக முடியும் என்பதை விளக்கும் கட்டுரை
Category: சமூகம்
தனியார்மயத்திற்கு எதிரான தூய்மைப் பணியாளர் போராட்டம்
தனியார்மய நடவடிக்கையை எதிர்த்தும், பணி நிரந்தரம் வேண்டியும் கடந்த 7 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள்
பழனி முருகன் மலையை மொட்டையாக்கத் துடிக்கும் மோடி அரசு
தெலுங்கானா முதல் சத்திசுகர் வரை கனிமச் சுரங்கங்களால் பழங்குடி மக்களின் வாழ்வை பாஜக நாசமாக்கும் நிலையில், தமிழ்நாட்டின் பழனியில் கண்டறியப்பட்ட மாலிப்டினம்…
சாதிவெறி ஆணவப்படுகொலைக்கு எதிரான மே17 இயக்கத்தின் மறியல் போராட்டம்
நெல்லையில் மென்பொறியாளர் கவின் ஆணவப்படுகொலைக்கு நீதி கேட்டு சென்னை அண்ணா சாலையில் 30-07-2025 அன்று மறியல் போராட்டம் நடத்திய மே17 இயக்கம்
ஆணவப் படுகொலைக்கான தனிச் சட்டம் தேவைப்படும் காரணங்கள்
பட்டியலினத்தைச் சார்ந்த கவின், சுர்ஜித் என்னும் சாதி வெறியனால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், ஆணவப் படுகொலைக்கான தனிச்சட்டம் தேவைப்படுவதைக் குறித்துமான கட்டுரை
கீழடி ஆய்வறிக்கையை மறுக்கும் மோடி அரசின் தமிழின விரோதம் – தோழர். திருமுருகன் காந்தி நேர்காணல்
கீழடி அறிக்கையை மறைக்கும் பாஜக அரசின் தமிழின விரோதம், எடப்பாடி அடகு வைக்கும் அதிமுக குறித்து திருமுருகன் காந்தி ரெட்பிக்ஸ் சேனலில் நேர்காணல்
மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய மே 17 இயக்கம்
மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நினைவு நாளையொட்டி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய மே 17 இயக்கம்
ஐயா வீரசந்தானம் அவர்களின் இழப்பு ஈடு செய்ய இயலாத ஒன்று – திருமுருகன் காந்தி
ஐயா வீரசந்தானம் அவர்களின் இழப்பு ஈடு செய்ய இயலாத ஒன்று. என புழல் சிறையிலிருந்து தோழர் திருமுருகன் காந்தி எழுதிய பதிவு
குடிசைகள் மட்டுமே ஆக்கிரமிப்பென காட்டப்படுவது, எந்த வகையில் நீதி? – திருமுருகன் காந்தி
நீதிமன்றங்கள் ஏன் குடிசைகளுக்கு எதிராகவே பொங்கி கொண்டிருக்கின்றன? பெரு நிறுவனங்கள், அரசு கட்டடங்கள் குறித்து கேள்வி எழுப்பவில்லை? - திருமுருகன் காந்தி…
‘பறந்துபோ’- எதை நோக்கி பறக்கச் சொல்கிறது ராமின் படைப்பு?
நாம், நாமாக, நம்மீது தேவையற்று ஏற்றிக் கொண்ட சுமைகளை இறக்கி வைத்து விட்டு, நுகர்வுக் கலாச்சாரத்திலிருந்து விடுபட பறந்து போக சொல்கிறார் ராம்