இந்த புத்தகத்தில் மொத்தம் 10 கட்டுரைகள் உள்ளன. இந்தப் பத்திலும் நூலாசிரியரான பா. மீனாட்சி சுந்தரம் அவர்கள், தேடியலைந்து கண்டறிந்த கல்வெட்டுகளைப்…
Category: சமூகம்
தில்லையில் தீட்சிதர்கள் அடாவடி! மறுக்கப்படும் தமிழர் உரிமை!
சிதம்பரம் தில்லைக் கோவில் மக்கள் சொத்து. அதனைக் கொள்ளையிடும் தீட்சிதர்களைக் கட்டுப்படுத்த இந்தக் கோயிலை அறநிலையத்துறை முழுமையாக கையில் எடுக்க வேண்டும்.
என்று தீரும் ஏதிலிகளின் துயரம்?
உலகின் மிகப்பெரிய சனநாயகம் என்று கூறிக்கொள்ளும் இந்தியாவில் ஏதிலிகள் அங்கீகரிக்கப்படுவதில்லை. காரணம், ஐ.நாவின் 1948 மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தில் இந்தியா…
உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகும் ஒப்பந்தத் தொழிலாளர்கள்
தொழில்துறையின் தரவுகளின் (ASI) அடிப்படையில், 2018-இல் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 4,04,538 தொழிலாளர்கள் ஒப்பந்த முறையில் வேலை செய்கின்றனர். மிகக் குறைந்த ஊதியத்திற்கு…
பாலியல் குற்றத்தை மறைக்கும் பாஜகவின் தேசபக்தி
போராட்டத்தின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய சாக்சி மாலிக், "பிரதமர் அவர்களே, பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவோம் என்று…
சமூகநீதிக்கு எதிரான EWS எனும் மோசடி!
சூத்திரர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதால் அவர்கள் அதிகாரம் பெற்றால் எதிர்காலத்தில் இது பார்பனர் உள்ளிட்ட உயர் சாதியினரை பாதிக்கும் என்பதற்கான சதித்…
ஆதி திராவிடர் நலப் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்க எதிர்ப்பு
ஆதி திராவிடர் நலப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைப்பது ஆதி திராவிடர் மாணவர்களின் நலனுக்கானதல்ல, தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும்…
‘சிங்கார’ சென்னையை விட்டு துரத்தப்படும் மீனவப் பூர்வகுடிகள்
கடற்கரையை அழகுபடுத்தும் திட்டங்கள், நவீன மீன் சந்தை திட்டம் என அனைத்து திட்டங்களும் மீனவர் வெளியேற்றத்தைக் குறி வைத்தே கொண்டு வரப்படுகின்றன.
சமூக கட்டமைப்பை சீர் தூக்கிய அண்ணல் அம்பேத்கர்
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அவரின் முக்கிய பங்கான இந்திய அரசியலமைப்பு சட்டம் வரையறுத்ததையும் பின்பு அவரே, "இந்த அரசியலமைப்பைக் கொளுத்தும்…
உயர்சாதி கல்வி நிறுவனங்களில் தொடரும் பாலியல் குற்றங்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கலாஷேத்ராவில் பணிபுரியும் நான்கு ஆசிரியர்களான ஹரிபத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோர் அடிக்கடி பாலியல் தொல்லை…