மானிடத்திற்கு எதிரான சனாதன சட்டம்

ஆர்எஸ்எஸ் அமைப்பும் அதன் நிறுவனரான சாவர்க்கரும் ஒருபோதும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல. மாறாக மநுஸ்மிருதியை சட்டமாக மாற்றவேண்டும் என்று…

வாழ்வாதாரத்தை அழிக்கும் பரந்தூர் விமான நிலையம்

13 கிராமங்களைச் சேர்ந்த 20,000 மக்களின் வாழ்வாதாரமான விவசாய நிலங்களை அழித்து பரந்தூர் விமான நிலையம் அமைக்க திட்டமிட்டால், அது எவ்வாறு…

தூய்மை பணியாளர்கள் உண்ணாநிலைப் போராட்டம் வெல்லட்டும்

ஒரு நாளைக்கு ரூ.50, ஒரு மாதத்திற்கு ரூ.1500 தான் RCH பணியாளர்கள் ஊதியம் என்றால் நம்ப முடிகிறதா? நீதி கேட்டு தூய்மை…

நாளைய தலைமுறையினருக்குப் போராடும் இன்றைய பெண்கள்

இன்று ஆண்களுக்கு நிகராக பெண்கள் போராட்டக்களத்தில் நுழைவதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் எத்தனை காரணங்கள் கூறப்பட்டாலும், தங்களின் அடுத்த தலைமுறையைப்…

ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கிறாரா ஆளுநர்?

பணம் கொழிக்கும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சாதகமாகத்தான் ஆளுநரும் பாசகவினரும் ஆன்லைன் சூதாட்டத்தை ஆதரித்துக் கொண்டிருக்கின்றனர். பெரும்பாலும் வடஇந்தியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட…

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழிகாட்டும் அனல் மேலே பனித்துளி

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள், அந்த குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை வாங்கிக்கொடுக்க முயற்சிப்பதில் வரும் சிக்கல்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும்…

வழக்கறிஞர்களின் முன்னோடி பாரிஸ்டர் அம்பேத்கர்

“அனைவருக்கும் சமமான களம் இங்கில்லை” என்பதை உணர்ந்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக வழக்காடும் ஒரு வழக்கறிஞராக அண்ணல் அம்பேத்கர் தனது சமூகப்…

தென்னிந்திய விடுதலைக்கு போரிட்ட மருது சகோதரர்கள்

கோவைப் போரில் தென்னிந்திய போராளிகளின் கூட்டணி வெற்றி பெற்றிருந்தால், தென்னிந்தியா ஆங்கிலேய ஆதிக்கத்திடமிருந்து விடுதலை பெற்று தனி நாடாக உருவாகியிருக்கும்.

ஸ்டெர்லைட் படுகொலை உண்மைகளை வெளிக்கொண்டு வந்த அருணா ஜெகதீசன் ஆணையம்

மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தவர்களை அங்கிருந்த பூங்காவில் மறைந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே…

‘யூதாஸ்-பிளாக் மெசியா’ திரைப்படம் சொல்லும் கருப்பின போராட்டம்

கறுப்பின மக்களின் தேசிய விடுதலைக்கு போராடிய பிளாக் பாந்தர் அமைப்பின் ஃபிரெட் ஹாம்ப்டன் அவர்களை அமெரிக்க அரசு கொலை செய்ய தேர்ந்தெடுத்த…

Translate »