திட்டமிட்டு சிதைக்கப்பட்ட தமிழர்களின் பொருளாதாரம்

இன வெறியின் காரணமாக தமிழர்களின் இத்தகைய வளர்ச்சியை சிங்களவர்களாலும், சிங்கள அரசாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது ஜூலை கலவரத்தின் போது தமிழர்களின் சொத்துக்கள் எரிக்கப்பட்டதற்கும் சூறையாடப்பட்டதற்கும் முக்கிய காரணியாக அமைந்திருந்தது