தீரன் சின்னமலை: ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்த விடுதலை வீரன்

தீரன் சின்னமலை அவர்கள் வெள்ளையர்களுக்கு எதிராக தனது இறுதி மூச்சு வரை அடிபணியாது, அவர்களை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்தவர்