மதவாதிகளின் கைகளில் சிக்கும் கல்வித்துறை

கல்வி நிறுவனங்கள் மதவாத அமைப்புகளின் கைகளில் சிக்குவதால் வரும் காலங்களில் வட மாநிலங்களைப் போன்று தமிழகத்திலும் எந்த சிந்தனை தெளிவுமற்ற, அறிவியல் மற்றும் சமூக நீதியை புறக்கணிக்கும், மதவெறி ஊட்டப்பட்ட ஒரு கூட்டம் ஒன்று உருவாக்கப்படும் ஆபத்து இருக்கிறது.