இந்திய நீதி பரிபாலனம்: பகுதி 1 – காந்தி கொலை வழக்கு

வீர் சாவர்க்கரும் கொலையின் சதி திட்டத்தில் உடந்தை என்று அப்ரூவராக மாறிய திகம்பர் கொலை நடைபெறும் முன், வீர்சவார்க்கரை ஆப்தேவும் நாதுராமும் சந்தித்ததாக சொல்கிறார். அதன் கீழாக சதிதிட்டத்தில் வீர்சவார்க்கர் கைது செய்யப்படுகிறார்.