சித்திக் கப்பானுக்கு தொடர்ந்து மறுக்கப்படும் நீதி

ஒரு பத்திரிக்கையாளராகவே சித்திக் கப்பான் செய்தி சேகரிக்க சென்றார். இதற்கு முன்பு அவருக்கு எந்த குற்றவியல் வழக்குகளும் இல்லை என்பதாலும் உபா சட்டத்தின் விதிகள் அவருக்கு பொருந்தாது. ஆனாலும் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் அவருக்கு பிணை மறுக்கப்பட்டது.