‘மெட்ராஸ் போலீஸ்’ 160ம் ஆண்டில் தமிழகத்தின் காலனிய கால காவல்துறை

காலனிய அடக்குமுறைகளிலிருந்து விடுதலையடைந்து 75 வருடமாகிறது என்றால், இந்த அடக்குமுறையை நிறுவனமாக்கிய ஒரு துறை எப்படி தனது நிறுவன நாளை காலனிய காலத்திலிருந்து கொண்டாட இயலும்?