இனப்படுகொலை சாட்சியங்களாகும் மனிதப் புதைகுழிகள்

புதைகுழிகளின் அகழ்வுப் பணிக்கான சர்வதேச விதிகள் எதையும் பின்பற்றாமல், காணாமல் போனவர்களின் குடும்ப பங்கேற்பை அகழ்வின் பொழுதும், விசாரணைகளின் போதும் கூட தவிர்த்து விட்டு தான் புதைகுழிப் பணிகள் நடந்தன.