இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட மே 17 இயக்கம்

தரங்கம்பாடி காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை இனவெறி ராணுவம் நடத்திய கொலை வெறி தாக்குதலை கண்டித்து இலங்கை தூதரக முற்றுகை போராட்டத்தை மே 17 இயக்கம் முன்னெடுத்துள்ளது.