கொள்ளை நோயிலும் கொள்ளையடித்த மோடி அரசு

அரசு பெயரில் தொடங்கி, தலைமை மோடி பெயரில் நிறுவனம் இயக்கி, அதில் பாதுகாப்பு துறை, உள்துறை மற்றும் நிதி அமைச்சர் அறங்காவலர்களாக இருப்பது எப்படி ஒரு தனியார் நிதியமைப்பாக சொல்ல முடியும்? ஆக இது ஒரு மாபெரும் ஊழலே தான்.