மக்களின் நிலங்களை பிடுங்க வரும் நிதி ஆயோக்

அரசு காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களிடம் வளர்ச்சி என்கிற பெயரில் அவர்களது நிலத்தை அடித்துப் பிடுங்கி தனியாருக்கு கொடுக்கவும், உட்கட்டமைப்புகளை பெருக்கவும் அதை மறுபடியும் தனியாருக்கே கொடுக்கவும் நினைக்கிறது.