‘ஓய்வூதியம்’ கருணையல்ல, அரசின் கடமை

எந்த சமூகப் பாதுகாப்பும் இல்லாமல் வேலையை மட்டும் வாங்கிவிட்டு தூக்கி எறியக் கூடிய ஒரு முதலாளித்துவ கொள்கையை தான் இந்திய அரசும் அதைப் பின்பற்றி மாநில அரசுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன