ஆணவப் படுகொலைக்கான தனிச் சட்டம் தேவைப்படும் காரணங்கள்

ஆணவப் படுகொலைக்கு சிறப்புச் சட்டம் இயற்றும் தேவை எழவில்லை எனக் கூறிய அரசை நோக்கி, இனியும் எத்தனை ஆணவப் படுகொலைகள் வேண்டும் எனக் கேட்பதற்கு, கவின் செல்வகணேஷ் என்னும் இளைஞனின் ஆணவப் படுகொலையும் ஒன்றாக சேர்ந்திருக்கிறது. கவின் தனது சகோதரியைக் காதலிக்கிறான் … Continue reading ஆணவப் படுகொலைக்கான தனிச் சட்டம் தேவைப்படும் காரணங்கள்