சனாதன வெறியால் கொல்லப்பட்ட காந்தி

இந்தியா பாகிஸ்தானாக இரு தேசமாகப் பிரிய முதலில் காரணமானவர் சாவர்க்கர். தீவிரமான தேசபக்தராக இருந்திருந்தால் இரு தேசப் பிரிவினையை முதலில் கையிலெடுத்த சாவர்க்கரைத் தான் கோட்சே கொன்றிருக்க வேண்டும். ஆனால் இந்தப் பிரிவினைக்காக காந்தியைக் கொன்றதாக கோட்சே கூறியது முற்றிலும் பொய் என்பதே உறுதியான ஆதாரமாக இருக்கிறது.