சிங்கள ’தம்ரோ’ நிறுவனத்தை முற்றுகையிட்ட போராட்டம்

இராமேசுவரம் கடற்பகுதியில் கடந்த ஆகத்து 1, 2024 அன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்களின் படகைக் கவிழ்த்து, மலைச்சாமி என்கின்ற மீனவரை படுகொலை செய்தது இலங்கைக் கடற்படை. மேலும், தண்ணீரில் மூழ்கிய இராமச்சந்திரன் என்பவரது உடல் இன்னும் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டின் மீனவத் தொழிலாளர்கள் … Continue reading சிங்கள ’தம்ரோ’ நிறுவனத்தை முற்றுகையிட்ட போராட்டம்