இலங்கை இராணுவத்தின் ஊதுகுழலான “தி இந்து”

தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்படுவதற்கும் இலங்கை கடற்படையினருக்கும் சம்பந்தமில்லை என்பதே பார்ப்பன இந்துப் பத்திரிக்கை நீண்டகாலமாக இந்திய அளவில் செய்துவரும் பிரச்சாரமாகும்.