தமிழர்கள் கொண்டாட வேண்டிய ‘தமிழ்நாடு நாள்’

பிற தேசிய இனங்கள் சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து தங்களுக்கான மொழிவழி நிலப்பரப்பை அமைத்துக்கொண்ட பின்பு, தமிழ்த்தேசிய மக்கள் தங்களுக்கென தனித்த நிலப்பரப்பை அடைந்த நவம்பர் 1-ம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுகிறது.