மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை

இயற்கையுடன் ஒன்றிய இலக்கியவாதியாக, உலகமே போற்றும் போராளியாக தமிழினம் வியக்கும் இந்த மாவீரரின் பின்னால் அணிவகுத்து, போரியல் வரலாற்றில் பதித்த மகத்தான சாதனைகளால் இலட்சியத்திற்கு உரமூட்டியவர்களே மாவீரர்கள்.