கார்கி பேசும் அறம்

இந்திய சமூகத்தில் ஆணாதிக்க சூழலில் வளர்ந்த கார்கி எனும் பெண் தன் வாழ்க்கையின் மிக முக்கியமான, கடினமான அதே சமயம் அறம் சார்ந்து நிற்கக் கூடிய ஒரு முடிவு எடுக்கிறார்