பருத்தி விலையால் பாழாகும் திருப்பூர்

பருத்தியை பதுக்குவதன் மூலம் செயற்கையான விலையேற்றம் செய்வது, நூல் ஏற்றுமதி செய்வதன் மூலம் லாபத்தை ஈட்டுவது ஆகியவற்றின் மூலமாக ஆடை உற்பத்திக்குரிய அத்தியாவசிய பொருட்களில் பற்றாக்குறையை திருப்பூர் கண்டுள்ளது