நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் “ஜனநாயகம்”

நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்கிற தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலாகவே நீட் தேர்வில் வெற்றியடைந்த மாணவியின் தந்தை அம்மாசியப்பன் மற்றும் மாணவர் ஃபயாசுதீனின் குரல் இன்று ஒலித்திருக்கிறது. அனிதா துவங்கி நீட் தேர்விற்கு பலியான ஒவ்வொருவரும் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டியதன் அவசரத் தேவையை நமக்கு உணர்த்திச் சென்றிருக்கின்றனர்.