அகதியாகும் இனப்படுகொலையாளன் கோத்தபயவும், கோட்டைவிடும் திமுகவும்

தமிழீழ இனப்படுகொலைக்கும், தமிழக மீனவர் கொலைக்கும் நீதியை கைகழுவும் இந்திய அரசு, இலங்கையின் இனப்படுகொலை ஆட்சியாளர்களை தொடர்ந்து காத்து வருகிறது