ஹவாய் தீவை ஆக்கிரமித்த அமெரிக்கா

ஹவாய் தீவை அடைந்த வெள்ளையர்கள் பண்ணைகளை மட்டுமே உருவாக்கவில்லை. பூர்வகுடி மக்களின் நிலங்களை அபகரித்து அங்கே ஆட்சி செய்த ராணியின் அதிகாரத்தை கைப்பற்றி கொண்டார்கள்.