கள்ளக்குறிச்சியில் கேள்விக்குள்ளாகும் திமுகவின் சமூகநீதி

துண்டிக்கப்பட்ட பகுதியாகவும், அடக்குமுறை ஏவப்படும் பகுதியாகவும் மாறி இருக்கும் கள்ளக்குறிச்சி நிலை பற்றிய எவ்வித அரசியல் நிலைப்பாடுகளையும் மேற்கொள்ளாமல் காவல்துறையின் போக்கில் அடக்குமுறைகளை திமுக அரசு அனுமதித்துக் கொண்டிருக்கிறது