மராத்தியர்களை அவமதித்த மராத்திய ஆளுநர்

ஒரு மாநிலத்தின் ஆளுநர், மார்வாடிகளை உயர்த்தி அம்மாநில மக்களை சிறுமைப்படுத்தும் வகையில் பேசியிருப்பது தற்போது அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.