இலவசங்கள் இல்லையெனில், வரியும் கொடுப்பதில்லை என்போம்!!

இலவசம் என்பதை ரிசர்வ் வங்கி என்கிற நிதி நிறுவனமோ, நீதிமன்றம் எனும் அரசியல்சாசன நிறுவனமோ மட்டுமே நிகழ்த்திவிட முடியுமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் மக்களை நேரடியாக சந்திக்கவும், அவர்களுக்கு பதில் அளிக்கவும் கடமைப்பட்டவர்கள்.