பெரியாரின் வடவர் ஆதிக்க எதிர்ப்பு

வடவர்கள் நடத்தும் துணிக்கடைகளில் முன்னால் நின்று, எந்த வன்முறையிலும் ஈடுபடாமல், வணக்கம் கூறி “வடவர் கடைகளைப் புறக்கணியுங்கள், தமிழர் கடைகளைப் பயன்படுத்துங்கள்” என்று சொல்வதை ஒரு போராட்ட வடிவமாக 150 நாட்களுக்கு மேலாக நடத்தினார்கள்.